Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
Page 1 of 1
மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
--
ஐபிஎல் 2024 : மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து
186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் 2-வது போட்டியில் சென்னை, மும்பை வான்கடே
மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து
வீச தேர்வு செய்ய முதலில் இறங்கிய சென்னை அணி
20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். சென்னை
அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும்,
சிவம் துபே 66* ரன்களுடனும், தோனி 20* ரன்களுடனும் கடைசி
வரை களத்தில் இருந்தனர்.
மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டையும்,
ஜெரால்டு கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், தலா 1 விக்கெட்டை
பறித்தனர். 207 ரன் இலக்குடன் மும்பை அணியில் தொடக்க
வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும்
களமிறங்கினர்.
பவர் பிளே ஓவரில் மும்பை சிறப்பாக விளையாடி ரன்களை
குவித்தனர். மும்பை அணி தனது முதல் விக்கெட் 70 ரன்கள்
எடுத்திருந்தபோது பறிகொடுத்தது. 8-வது ஓவரை பத்திரனா
வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலே தொடக்க வீரர்
இஷான் கிஷன் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த சூர்யா குமார் யாதவ் அடுத்த இரண்டாவது பந்திலே
டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் ரோகித் சர்மா, திலக்வர்மா இருவரும் சேர்ந்து அணியின்
ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் திலக் வர்மா 31 ரன் எடுத்து
இருந்தபோது சிக்ஸர் அடிக்க முயன்றபோது ஷர்துல் தாக்கூரிடம்
கேட்சை கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் வந்த வேகத்தில் வெறும்
2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
17 ஓவரில் புதியதாக களமிறங்கிய டிம் டேவிட் தொடர்ந்து
2 சிக்ஸர் விளாச அடுத்த பந்து சிக்ஸர் அடிக்க முயன்றபோது ரச்சின்
ரவீந்திரவிடம் கேட்சைக்கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும்
தொடக்க வீரர் ரோஹித் மட்டும் கடைசிவரை களத்தில் விளையாடி
சதம் விளாசி 105* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள்
எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. சென்னை அணியில் பத்திரனா 4 விக்கெட்டையும்,
துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டையும்
பறித்தனர்.
சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியும் தோல்வியும்
அடைந்துள்ளது.
அதே நேரத்தில் மும்பை அணி 6 போட்டியில் விளையாடி
4 போட்டிகளில்
தோல்வியும், 2 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
-தினச்சுவடு & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
» தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)
» நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» என் பெயர் ரோஹித் வெமூலா.
» தோனி சதம் வீண்! மிரட்டிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்...(7வது அதிசயம்)
» நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» என் பெயர் ரோஹித் வெமூலா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|