Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
4 posters
Page 1 of 1
அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
புதுடெல்லி, ஆக. 21-
அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.
மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் வாடகை தரப்படுகிறது. இவை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும்.
அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது ஏற்பட்ட செலவை விட, இது மிகவும் அதிகம் ஆகும். அப்போது செலவான மொத்த தொகையே ரூ. 32 லட்சம்தான். ஆனால் அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். இப்போது 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செலவுகள் பலவற்றை ஏற்றுக்கொண்டு இருப்பதால், போராட்ட அமைப்பு குழுவுக்கு செலவு சுமை குறைந்துள்ளது. பாதுகாப்புக்காக ராம்லீலா மைதானத்தில் 400 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 200 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 200 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் குடி தண்ணீர் போன்ற செலவுகளையும் போராட்ட குழுவினரே செய்து வருகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ராம்லீலா மைதானத்தில் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.
பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.
உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.
இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.
தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.
மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் வாடகை தரப்படுகிறது. இவை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும்.
அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது ஏற்பட்ட செலவை விட, இது மிகவும் அதிகம் ஆகும். அப்போது செலவான மொத்த தொகையே ரூ. 32 லட்சம்தான். ஆனால் அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். இப்போது 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செலவுகள் பலவற்றை ஏற்றுக்கொண்டு இருப்பதால், போராட்ட அமைப்பு குழுவுக்கு செலவு சுமை குறைந்துள்ளது. பாதுகாப்புக்காக ராம்லீலா மைதானத்தில் 400 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 200 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 200 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் குடி தண்ணீர் போன்ற செலவுகளையும் போராட்ட குழுவினரே செய்து வருகின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ராம்லீலா மைதானத்தில் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.
பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.
உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.
இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர்.
தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
இந்த செலவு தொகை அனைத்தையும் இவன் தலையில் கட்டி இவனை செக்கு இழுக்க வைக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
ஆமாம் இவனை உள்ளே போட வேண்டும்jasmin wrote:இந்த செலவு தொகை அனைத்தையும் இவன் தலையில் கட்டி இவனை செக்கு இழுக்க வைக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
@. @.நண்பன் wrote:ஆமாம் இவனை உள்ளே போட வேண்டும்jasmin wrote:இந்த செலவு தொகை அனைத்தையும் இவன் தலையில் கட்டி இவனை செக்கு இழுக்க வைக்க வேண்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
@. @. @. @. @. :% :% :%kalainilaa wrote:@. @.நண்பன் wrote:ஆமாம் இவனை உள்ளே போட வேண்டும்jasmin wrote:இந்த செலவு தொகை அனைத்தையும் இவன் தலையில் கட்டி இவனை செக்கு இழுக்க வைக்க வேண்டும்
Similar topics
» ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி..
» பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி
» ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்.
» சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை
» தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
» பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி
» ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்.
» சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை
» தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|