Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
4 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
குருநாகல் மாவட்டத்தில் பெண்கள் மர்ம மனிதன் காரணமாக முஸ்லிம்கள் வாழும் பிரதேங்களில் நோன்புப் பெருநாள் புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு பகல் நேரத்தில் மாத்திரம் செல்வதால் இரவு வேளைகளில் கடை பசார் வெரிச்சோடிக் காணப்படுகிறது.
குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மர்ம மனிதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் நோன்பு கால இரவு நேர தராவிஹ் தொழுகைக்குக் கூடச் செல்வதில்லை. தற்பொழுது பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகின்ற பகுதிகள் வெரிச் சோடிக் கிடக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நோன்பின் இறுதிப் பகுதியில் நோன்புப் பெருநாளைக்கு தயாராகும் கால நேரமாகும்.. குடும்ப சகிதம் கடை பசார்களுக்குச் சென்று தம் பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதில் வழக்கமாக பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள். இந்த மர்ம மனிதன் பீதியிருப்பதால் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிளம்பாமல் வீட்டிலே மறைந்து முடங்கிக் கிடக்கிறார்கள்.
குறிப்பாக வீட்டுக்குள் மலசல கூடம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுதால் மாலையில் அடக்கிய சிறு நீரை விடியக் காலை வரை அடக்கி வைத்து மலசலம் கழிக்கும் நிலையில் உள்ளனர்.
இது தவிர புத்தாடைகள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் கூட இந்தப் பகுதிகளுக்கு தற்பொழுது வருவதில்லை. பெண்கள் கூடுதலாக தம் தெரிவுகளை நடைபாதை வியாபாரிகளிடத்தில் வீட்டிலிருந்தவாறு பெற்றுக் கொள்வார்கள் ஆனால் நடைபாதை வியாரிகள் சந்தேக நபர்களென பெரும்பாலான இடங்களில் தாக்கப்பட்டுள்ளதால் அவர்களை எங்கேயுமே காண வில்லை.
மாலை வேளைகளில் அதிகமான பெண்கள் தங்கள் குடும்ப சகிதம் ஆடைத் தெரிவுகளைப் பெற்றுக் கொள்ளச் செல்வார்கள். இந்த முறை நோன்புப் பெருநாளுக்காக அவ்வாறான ஆடைத் தெரிவுகளை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
.இருப்பினும் மாலை வேளைகளில் குருநாகல் கடை பசாரில் ஆங்காங்கே சில கடைகளில் சொற்ப தொகையான சனக் கூட்டங்களைக் காணக் கூடியதாக உள்ளன.
.இதனால் வியாபாரிகளும் பலத்த நஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மர்ம மனிதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் நோன்பு கால இரவு நேர தராவிஹ் தொழுகைக்குக் கூடச் செல்வதில்லை. தற்பொழுது பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகின்ற பகுதிகள் வெரிச் சோடிக் கிடக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நோன்பின் இறுதிப் பகுதியில் நோன்புப் பெருநாளைக்கு தயாராகும் கால நேரமாகும்.. குடும்ப சகிதம் கடை பசார்களுக்குச் சென்று தம் பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதில் வழக்கமாக பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள். இந்த மர்ம மனிதன் பீதியிருப்பதால் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிளம்பாமல் வீட்டிலே மறைந்து முடங்கிக் கிடக்கிறார்கள்.
குறிப்பாக வீட்டுக்குள் மலசல கூடம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுதால் மாலையில் அடக்கிய சிறு நீரை விடியக் காலை வரை அடக்கி வைத்து மலசலம் கழிக்கும் நிலையில் உள்ளனர்.
இது தவிர புத்தாடைகள் விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் கூட இந்தப் பகுதிகளுக்கு தற்பொழுது வருவதில்லை. பெண்கள் கூடுதலாக தம் தெரிவுகளை நடைபாதை வியாபாரிகளிடத்தில் வீட்டிலிருந்தவாறு பெற்றுக் கொள்வார்கள் ஆனால் நடைபாதை வியாரிகள் சந்தேக நபர்களென பெரும்பாலான இடங்களில் தாக்கப்பட்டுள்ளதால் அவர்களை எங்கேயுமே காண வில்லை.
மாலை வேளைகளில் அதிகமான பெண்கள் தங்கள் குடும்ப சகிதம் ஆடைத் தெரிவுகளைப் பெற்றுக் கொள்ளச் செல்வார்கள். இந்த முறை நோன்புப் பெருநாளுக்காக அவ்வாறான ஆடைத் தெரிவுகளை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
.இருப்பினும் மாலை வேளைகளில் குருநாகல் கடை பசாரில் ஆங்காங்கே சில கடைகளில் சொற்ப தொகையான சனக் கூட்டங்களைக் காணக் கூடியதாக உள்ளன.
.இதனால் வியாபாரிகளும் பலத்த நஷ்டங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
அப்படின்னு சொறாங்க ஆனால் அங்கு என்றும் மக்கள் திறள் தெரியுது.......
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
இது ஒருவகை வதந்தியா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குருநாகல் மாவட்டத்தில் வெரிச்சோடிக் கிடக்கும் பள்ளிவாசலும் கடை வீதிகளும்
ஆமாம் அரசியல் வதந்திkalainilaa wrote:இது ஒருவகை வதந்தியா ?
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» காடுகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் இரவிரவாகக் கிடக்கும் காதலர்கள்! மன்னார் மக்கள் அதிருப்தி!!
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» வார்த்தைகள் மீது கிடக்கும் வண்ணத்துப்பூச்சி!- கவிதை
» எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி!
» வார்த்தைகள் மீது கிடக்கும் வண்ணத்துப்பூச்சி!- கவிதை
» எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|