Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
3 posters
Page 1 of 1
ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
பாக்தாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்கப் படைகள் கடந்த மே மாதம் 2-ம் தேதி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது அப்போத்தாபாத் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கக் கிளம்பியுள்ளது அல் கொய்தா. தற்போது ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் அல் கொய்தா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் 100 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். அவை தற்கொலை தாக்குதல்களாகவும், ரோட்டோர குண்டு வெடிப்பாகவும், துப்பாக்கிச் சூடு போன்றவையாகவும் இருக்கலாம். அவை தவிர சத்தமில்லாமல் மிக அமைதியான முறையில் ஆயுத தாக்குதல்களும் நடத்தப்படலாம்.
இது ஈராக்கின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நடைபெறும். நோன்பு மேற்கொள்ளும் புனித ரமலான் மாதத்தின் நடுவில் அதாவது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி ஈராக்கின் 7 மாகாணங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர், 260 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றுள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
அல் கொய்தா தீவிரவாதிகளி்ன் இந்த
மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள்
அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால்
சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது உண்மை செய்தி என்றால் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம்
ஆனால் இது பொய்யான செய்து என்று அதுவே சொல்லுது எப்படித்தெரியுமா அக்கா.........
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது எதுவாகினும் தப்பை பயங்கரமான முறையில் தண்டிக்க வேண்டும் என்பதில் முனாஸ் முன்னிப்பவன்.
மிரட்டலால் ஈராக் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள்
அமெரிக்க படை வாபஸ் பெறவிருக்கும் நிலையில் அல் கொய்தாவை ஈராக் ராணுவத்தால்
சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது உண்மை செய்தி என்றால் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம்
ஆனால் இது பொய்யான செய்து என்று அதுவே சொல்லுது எப்படித்தெரியுமா அக்கா.........
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது எதுவாகினும் தப்பை பயங்கரமான முறையில் தண்டிக்க வேண்டும் என்பதில் முனாஸ் முன்னிப்பவன்.
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது
விஷமிகள் இல்லை... அமெரிக்கர்களே தான்.... அவங்க நாடு இப்போ பொருளாதார வீழ்ச்சி யில் அதல பாதாளத்துல இருக்கு.
இப்படி அங்க இங்க ஏதாவது மூக்கு நிழைச்சி வயிறு கழுவும் வேலையைத்தான் அமேரிக்கா கடந்த 15 வருஷமா செஞ்சுகிட்டிருக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒசாமா கொலைக்கு பழிவாங்க ஈராக்கில் 100 இடங்களை தாக்குவோம்: அல் கொய்தா மிரட்டல்
நன்றி அக்காயாதுமானவள் wrote:ஈராக்கில் இருந்து அமரிக்க படை வாபஸ் பெற்று போவதை விரும்பாத விசமிகள் இப்படி பொய்யை போட்டால் அமரிக்கப்படை வெளியேறாது என்று நினைத்து இப்படி ஒரு டமார் குண்டு போடப்பட்டுள்ளது
விஷமிகள் இல்லை... அமெரிக்கர்களே தான்.... அவங்க நாடு இப்போ பொருளாதார வீழ்ச்சி யில் அதல பாதாளத்துல இருக்கு.
இப்படி அங்க இங்க ஏதாவது மூக்கு நிழைச்சி வயிறு கழுவும் வேலையைத்தான் அமேரிக்கா கடந்த 15 வருஷமா செஞ்சுகிட்டிருக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
» பாகிஸ்தானில் அல் - கொய்தா மூத்த தலைவர் கைது
» ஸ்பெயின் - கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
» முதல் பத்து இடங்களை பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்
» உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
» பாகிஸ்தானில் அல் - கொய்தா மூத்த தலைவர் கைது
» ஸ்பெயின் - கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
» முதல் பத்து இடங்களை பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்
» உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|