Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.
Page 1 of 1
புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.
புத்தளத்தில் நேற்று இரவு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து புத்தளம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இணைந்து இரவு எடுத்த தீர்மானத்துக்கமைய புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மணல் குண்று பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 8 மணியளவில் ஏற்பட்ட கிறீஸ் மனிதன் பதற்றத்தினை தொடர்ந்து, கிறீஸ் மனிதனை விரட்டிச்சென்ற பிரதேச மக்களுக்கும் அவ்விடத்தில் காணப்பட்ட பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பப் பெண் ஒருவர் உட்பட 5 போ் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வந்ததுடன் பொலிஸார் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதனால் புத்தளம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் உக்கிரமடைந்தது தொடர்ந்து பொலிசாரும் கடற்படையினரும் இணைந்து நகருக்குள் நுழைந்து வீதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள், தொழுகையை முடித்து விட்டு வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகே அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களினால் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமுற்ற பொது மக்கள் ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர். நேற்று இரவு முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் நேற்று மர்ம மனிதளின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியானார்.
இதனையடுத்தே புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். நகரின் எந்த இடத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை.
இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்மாதிரியான செயல் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புத்தளம் மணல் குண்று பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 8 மணியளவில் ஏற்பட்ட கிறீஸ் மனிதன் பதற்றத்தினை தொடர்ந்து, கிறீஸ் மனிதனை விரட்டிச்சென்ற பிரதேச மக்களுக்கும் அவ்விடத்தில் காணப்பட்ட பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பப் பெண் ஒருவர் உட்பட 5 போ் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வந்ததுடன் பொலிஸார் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதனால் புத்தளம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் உக்கிரமடைந்தது தொடர்ந்து பொலிசாரும் கடற்படையினரும் இணைந்து நகருக்குள் நுழைந்து வீதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள், தொழுகையை முடித்து விட்டு வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகே அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களினால் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமுற்ற பொது மக்கள் ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர். நேற்று இரவு முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் நேற்று மர்ம மனிதளின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியானார்.
இதனையடுத்தே புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். நகரின் எந்த இடத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை.
இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்மாதிரியான செயல் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Similar topics
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» தெற்கு சூடானில் கலவரம்; இராணுவம் குவிப்பு
» போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்
» மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
» வழமைக்கு மாற்றமான செஸ் பலகைகள்
» தெற்கு சூடானில் கலவரம்; இராணுவம் குவிப்பு
» போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்
» மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
» வழமைக்கு மாற்றமான செஸ் பலகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|