Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!
2 posters
Page 1 of 1
யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!
நாவாந்துறையில் இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் என விளக்கமளித்துள்ள யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க திட்டமிட்ட வகையில் பொதுமக்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்.சிவில் நிர்வாக அலுவலகத்தில் திடீரென கூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், இராணுவ முகாம் அழிக்கப்படுவதை தான் கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏவ்வித தூண்டுதலும் இல்லாமல் மக்களிடம் எவ்வாறு பெற்றோல் போத்தல்களும், கற்களும் கிடைத்தன எனவும் கேட்டுள்ளார். மேலும் பொலிஸார் சரியாக அந்த இடத்திற்கு வந்து தமது கடமையை செய்தனர்.
கிறிஸ் பூதம் என்பது கட்டுக்கதை நாடு முழுவதும் இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கின்றது. இதனை நாங்கள் நம்ப மாட்டோம். பொதுமக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எம்மோடு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
கத்திகளுடனும் வாளுடனும் வந்தனர். இது ஜனநாயக நாடு இங்கே இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் மக்களைத் தாக்கியது சரியானது என்ற தொனியில் பேசினார்.
இதேவேளை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சம்மந்தமேயில்லாமல் முஸ்லிம் மக்கள் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் ஒட்டுக்குழுவொன்றும் வந்திருந்தது.
இன்று யாழ்.சிவில் நிர்வாக அலுவலகத்தில் திடீரென கூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், இராணுவ முகாம் அழிக்கப்படுவதை தான் கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏவ்வித தூண்டுதலும் இல்லாமல் மக்களிடம் எவ்வாறு பெற்றோல் போத்தல்களும், கற்களும் கிடைத்தன எனவும் கேட்டுள்ளார். மேலும் பொலிஸார் சரியாக அந்த இடத்திற்கு வந்து தமது கடமையை செய்தனர்.
கிறிஸ் பூதம் என்பது கட்டுக்கதை நாடு முழுவதும் இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கின்றது. இதனை நாங்கள் நம்ப மாட்டோம். பொதுமக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எம்மோடு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
கத்திகளுடனும் வாளுடனும் வந்தனர். இது ஜனநாயக நாடு இங்கே இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் மக்களைத் தாக்கியது சரியானது என்ற தொனியில் பேசினார்.
இதேவேளை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சம்மந்தமேயில்லாமல் முஸ்லிம் மக்கள் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் ஒட்டுக்குழுவொன்றும் வந்திருந்தது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!
:#.: :#.: :#.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|