சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் Khan11

நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

2 posters

Go down

நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் Empty நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 15:46

பெரியபாளையம்: நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரது விரலை கடித்து துப்பியவரை கைது செய்ய கோரி பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், கடித்தவர் கைது செய்யப்பட்டார்.

பெரியபாளையம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் சுதாகர் (28), இவரது நண்பர்கள் சித்திக் மற்றும் அன்சாரி. கடந்த சனிக்கிழமை இரவு தனது ஹோட்டலை பூட்டிய சுதாகர், வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில், சித்திக்கும் அன்சாரியும் குடிபோதையில் கிடந்தனர்.

அவர்களை சாலையின் ஒரமாக இழுத்து கொண்டு வந்தார். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். குடிபோதையில் இருந்த அன்சாரி, சுதாகரின் விரலை கடித்து துப்பினார்.

அதற்குள் சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதியினர், நண்பர்கள் 3 பேரையும் பிரித்துவிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதுகுறித்து, அன்சாரியும், சுதாகரும் தனித்தனியாக பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் யாரையும் கைது செய்த நிலையில், சுதாருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பெரியபாளையம் போலீஸ் நிலையம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். முற்றுகையி்ல் ஈடுபட்டவர்களை ஆறுதல்படுத்திய போலீசார், நண்பரின் விரலை கடித்து துப்பிய அன்சாரியை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் Empty Re: நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 15:52

புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் யாரையும் கைது செய்த நிலையில்,
சுதாருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பெரியபாளையம் போலீஸ்
நிலையம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். முற்றுகையி்ல்
ஈடுபட்டவர்களை ஆறுதல்படுத்திய போலீசார், நண்பரின் விரலை கடித்து துப்பிய
அன்சாரியை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் 633491 நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் 459498
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum