Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
3 posters
Page 1 of 1
ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
ரியாத்: ஏ.டி.எம்., சென்டர்களில் பதிந்த தொகையை விட குறைவான பணம் வந்தாலும், முழுப் பணமும் எடுத்துக் கொண்டதாக வங்கி கணக்கில் காட்டுவதால் செய்வது அறியாமல், சவுதி அரேபியா மக்கள் தவித்து வருகின்றனர்.
நுகர்வோருக்கு 24 மணிநேரமும் பணம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது ஏ.டி.எம்., முறை. ஏ.டி.எம்.,சென்டர்களில் நுகர்வோரின் கார்டு மூலம் தேவைப்படும் தொகையை உடனுக்கு உடன் எடுத்து கொள்ளலாம். அதனால் பணம் எடுக்கும் நேரமும் குறைந்தது.
இந்த முறை கொண்டு வரப்பட்ட போது, பணம் எடுக்கும் போது, பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, குழப்பங்கள் களையப்பட்டன. இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் மக்களுக்கு தற்போது புதுவித குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள சில வங்கிகளின் ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதியும் தொகையை விட, குறைந்த பணமே கிடைப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஏ.டி.எம்., சென்டரில் பணம் இழந்த ஒருவர் கூறுகையில், ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதிவு செய்யும் மதிப்பை விட குறைவான பணமே வருகிறது. ஆனால், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையே கழித்து கொள்ளப்படுகிறது.
எடுத்துகாட்டாக, 3 ஆயிரம் ரூபாய் எடுக்க பதிவு செய்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே வருகிறது. ஆனால், 3 ஆயிரம் எடுத்து கொண்டதாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, வங்கி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினேன். ஆனால், 10 நாட்களுக்கு பின், வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் சரியாக இயங்குவதாகவும், எனது கணக்கு சரியாக வரவு வைத்திருப்பதால், புகார் நிராகரிக்கப்படுவதாக பதில் வந்தது, என்றார்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சில வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி, சில ஒப்பந்த நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் சில பணியாளர்கள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில், அதற்கு பதிலாக 100 நோட்டுகளை வைத்து விடுகின்றனர்.
இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.
இதனால், நுகர்வோருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், அதை நிரூபிக்க முடியாமல் உள்ளது. பணம் எடுத்தவுடன் வரும் கணக்கு துண்டு சீட்டிலும் அப்படியே பதிவாகிறது. இதனால், நுகர்வோர் ஏமாற்றப்படுவது தெரியாமல் வங்கி ஊழியர்களும், தங்களை வங்கி ஊழியர்கள் ஏமாற்றிவிட்டதாக நுகர்வோரும் மாறி மாறி குற்றப்படுத்தும் சம்பவங்கள் நடக்கிறது, என்றார்.
ஏ.டி.எம்., சென்டர்களி்ல் இருந்து வெளியே வரும் நடந்த திருட்டு சம்பவங்களை அடுத்து, தற்போது இந்த கண்டுபிடிக்க முடியாத புதுவகை திருட்டில் சிக்கியுள்ள சவுதி அரேபியா மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நுகர்வோருக்கு 24 மணிநேரமும் பணம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது ஏ.டி.எம்., முறை. ஏ.டி.எம்.,சென்டர்களில் நுகர்வோரின் கார்டு மூலம் தேவைப்படும் தொகையை உடனுக்கு உடன் எடுத்து கொள்ளலாம். அதனால் பணம் எடுக்கும் நேரமும் குறைந்தது.
இந்த முறை கொண்டு வரப்பட்ட போது, பணம் எடுக்கும் போது, பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, குழப்பங்கள் களையப்பட்டன. இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் மக்களுக்கு தற்போது புதுவித குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள சில வங்கிகளின் ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதியும் தொகையை விட, குறைந்த பணமே கிடைப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஏ.டி.எம்., சென்டரில் பணம் இழந்த ஒருவர் கூறுகையில், ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதிவு செய்யும் மதிப்பை விட குறைவான பணமே வருகிறது. ஆனால், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையே கழித்து கொள்ளப்படுகிறது.
எடுத்துகாட்டாக, 3 ஆயிரம் ரூபாய் எடுக்க பதிவு செய்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே வருகிறது. ஆனால், 3 ஆயிரம் எடுத்து கொண்டதாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, வங்கி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினேன். ஆனால், 10 நாட்களுக்கு பின், வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் சரியாக இயங்குவதாகவும், எனது கணக்கு சரியாக வரவு வைத்திருப்பதால், புகார் நிராகரிக்கப்படுவதாக பதில் வந்தது, என்றார்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சில வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி, சில ஒப்பந்த நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் சில பணியாளர்கள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில், அதற்கு பதிலாக 100 நோட்டுகளை வைத்து விடுகின்றனர்.
இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.
இதனால், நுகர்வோருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், அதை நிரூபிக்க முடியாமல் உள்ளது. பணம் எடுத்தவுடன் வரும் கணக்கு துண்டு சீட்டிலும் அப்படியே பதிவாகிறது. இதனால், நுகர்வோர் ஏமாற்றப்படுவது தெரியாமல் வங்கி ஊழியர்களும், தங்களை வங்கி ஊழியர்கள் ஏமாற்றிவிட்டதாக நுகர்வோரும் மாறி மாறி குற்றப்படுத்தும் சம்பவங்கள் நடக்கிறது, என்றார்.
ஏ.டி.எம்., சென்டர்களி்ல் இருந்து வெளியே வரும் நடந்த திருட்டு சம்பவங்களை அடுத்து, தற்போது இந்த கண்டுபிடிக்க முடியாத புதுவகை திருட்டில் சிக்கியுள்ள சவுதி அரேபியா மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.
இது என்ன :!.: {))
இது என்ன :!.: {))
Re: ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
இது புது செய்தியாய் இருக்கு !பொதுவா இங்கு வலி பறி அதிகமாய்
போய்விட்டது .மொபைல் திருட்டு பேசிக்கொண்டு போகும்போது அரபி பசங்கள் ,புடிங்கி கொண்டு போவதும் .அரபி கார்களில் .பயணம் செய்யும் போதும் ,திருட்டு நடந்து வருகிறது (பிரைவேட் டாக்ஸி ,ஓட்டிவரும் அரபியர்கள் ,பணம் வைத்து இருக்கும் வெளி நாட்டவரிடம் கத்தியை காட்டி கொள்ளை அடிப்பது சர்வ சாதாரனமாய் இங்கு இருக்கு )
போய்விட்டது .மொபைல் திருட்டு பேசிக்கொண்டு போகும்போது அரபி பசங்கள் ,புடிங்கி கொண்டு போவதும் .அரபி கார்களில் .பயணம் செய்யும் போதும் ,திருட்டு நடந்து வருகிறது (பிரைவேட் டாக்ஸி ,ஓட்டிவரும் அரபியர்கள் ,பணம் வைத்து இருக்கும் வெளி நாட்டவரிடம் கத்தியை காட்டி கொள்ளை அடிப்பது சர்வ சாதாரனமாய் இங்கு இருக்கு )
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|