Latest topics
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?by rammalar Today at 2:55 pm
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm
» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
இனிய பெருநாள் !
+5
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
செய்தாலி
9 posters
Page 1 of 1
இனிய பெருநாள் !
இன்று காலையில் அன்பு உறவான என் இனிய தோழர் முஹம்முது சபீர் தனி மடலில் வந்தது
உங்களின் நல்ல ரசனைக்காக
உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான்
அன்றைய வேலையே ஓடும்
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான்
சிந்தனை செயலாற்றும் என்ற
நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!
ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!
ஆக்கம் :முஹம்மது சபீர்
Re: இனிய பெருநாள் !
அஸ்ஸலாமு அலைக்கும் செய்தாலி நலமா?
இன்று காலையில் கணனி ஆன் பண்ணினதும் சபீரின் இந்த கவிதைதான் முதலில் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது
நானும் இதை சேனையில் பதிந்தேன் ஒரு நிமிடம் நீங்கள் முந்தி விட்டீர்கள் அதனால் நான் இட்டதை எடுத்து விட்டேன் நன்றி உறவே உங்கள் பகிர்வுக்கு
யாருக்குப் பெருநாள்?
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
இன்று காலையில் கணனி ஆன் பண்ணினதும் சபீரின் இந்த கவிதைதான் முதலில் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது
நானும் இதை சேனையில் பதிந்தேன் ஒரு நிமிடம் நீங்கள் முந்தி விட்டீர்கள் அதனால் நான் இட்டதை எடுத்து விட்டேன் நன்றி உறவே உங்கள் பகிர்வுக்கு
யாருக்குப் பெருநாள்?
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய பெருநாள் !
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் செய்தாலி நலமா?
இன்று காலையில் கணனி ஆன் பண்ணினதும் சபீரின் இந்த கவிதைதான் முதலில் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது
நானும் இதை சேனையில் பதிந்தேன் ஒரு நிமிடம் நீங்கள் முந்தி விட்டீர்கள் அதனால் நான் இட்டதை எடுத்து விட்டேன் நன்றி உறவே உங்கள் பகிர்வுக்கு
யாருக்குப் பெருநாள்?
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
உறவின் வரிகள் அருமை ஆதலாலே பதிந்தேன்
மிக்க நன்றி உறவே
Re: இனிய பெருநாள் !
:”@: :”@:செய்தாலி wrote:நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் செய்தாலி நலமா?
இன்று காலையில் கணனி ஆன் பண்ணினதும் சபீரின் இந்த கவிதைதான் முதலில் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது
நானும் இதை சேனையில் பதிந்தேன் ஒரு நிமிடம் நீங்கள் முந்தி விட்டீர்கள் அதனால் நான் இட்டதை எடுத்து விட்டேன் நன்றி உறவே உங்கள் பகிர்வுக்கு
யாருக்குப் பெருநாள்?
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
உறவின் வரிகள் அருமை ஆதலாலே பதிந்தேன்
மிக்க நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய பெருநாள் !
கவிதைக் கிரீடத்தில் மீண்டும் ஒரு முத்து வாழ்த்துக்கள செய்தாலி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இனிய பெருநாள் !
jasmin wrote:கவிதைக் கிரீடத்தில் மீண்டும் ஒரு முத்து வாழ்த்துக்கள செய்தாலி
இந்த கவிதை என்னுடையதல்ல என் இனிய நண்பர் முஹம்மது சபீர் அவகளுடையது (தற்பொழுது இலங்கையில் இருக்கிறார் )
இன்று காலையில் கணினி திறந்தவுடன் வந்த முதல் தனிமடல்
உங்கள் வாழ்த்து என் நண்பரைச் சேரட்டும்
நன்றி தோழி
Re: இனிய பெருநாள் !
சிறந்த வரிகள் அனைத்தும் பகிர்விற்க்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிய பெருநாள் !
##* :”@: :cheers:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனிய பெருநாள் !
இத்தகைய அனைத்தையும் நமக்கு வழங்கிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பெருநாள் !
இத்தகைய அனைத்தையும் நமக்கு வழங்கிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பெருநாள் !
என் பெயரை குறிப்பிடாமல் "யாருக்குப் பெருநாள்?" என்ற என்னுடைய கவிதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்....
பரங்கிப்பேட்டை
கலீல் பாகவீ,
குவைத்.
அன்புடன்....
பரங்கிப்பேட்டை
கலீல் பாகவீ,
குவைத்.
Re: இனிய பெருநாள் !
இந்தக்கவிதைக்கு சொந்தக்காரர் சபீர் கிடையாது அன்பு கலீல் பாகவீ அவர்கள் உங்கள் நல்ல மனது ஆயிரம் வாழ்த்துக்கள் சார் :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» யாருக்குப் பெருநாள்?
» 'ஈத்’ பெருநாள் வாழ்த்துக்களை
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» பெருநாள் தொழுகை !
» பெருநாள் தொழுகை
» 'ஈத்’ பெருநாள் வாழ்த்துக்களை
» பெருநாள் வாழ்த்துக்கள்…!!!
» பெருநாள் தொழுகை !
» பெருநாள் தொழுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|