Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
திருமணம் செய்து கொள்ளாமல் பேரறிவாளனின் விடுதலைக்காக காத்திருக்கும் தங்கை
Page 1 of 1
திருமணம் செய்து கொள்ளாமல் பேரறிவாளனின் விடுதலைக்காக காத்திருக்கும் தங்கை
பேரறிவாளன், சாந்தன், முருகன். இந்த 3
தமிழர்களின் உயிரை காக்க ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நிற்கிறது.
செப்டம்பர் 9-ந்தேதி 3 பேரும் சூரியோதத்தை பார்ப்பார்களா? அல்லது
அவர்களது உயிர்கள் பறிக்கப்படுமா? என்ற கேள்விகள் பரவிக்கிடக்கின்றன.
பேரறிவாளன் தன்னைப் பற்றியும், தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும், இணைய தளம் ஒன்றில் விவரித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1991-ம்
ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர்
என்னை விசாரணைக்கென சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நான் விடுதலை
அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
எனது
கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழில் நுட்பப்பட்டயம்
என்று கூறியவுடன், நீதான் வெடிகுண்டு செய்தவனா என்று கேட்டனர். நான்
மிரண்டுவிட்டேன். பின்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் என்னை சேர்த்து
சிறையில் அடைத்தனர். 1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம்
நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன்.
ஒரே சகோதரனான
எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை
சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது. என்னைப் பார்க்க எனது பெற்றோர்,
நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர் என்னைப் பார்க்க
வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை.
தனது
மகனின் விரல்களைக்கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை. தூக்கத்தை
இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24-வது வயதிலேயே
எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாக கொடுத்தது. எனது துன்பத்திற்கும்
மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20
வயதே நிரம்பாத (பிறந்த நாள் 30.7.71) தங்களது ஒரே மகனை சட்டத்தின்
காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐ. யிடம் தாங்களே முன்வந்து
ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தை சுமந்து நிற்கின்றனர். அவர்களது
வாழ்விலும், இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.
அவர்கள்
மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கணினியியல் பொறியாளர் படித்து முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக
ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.
இன்று
தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இழைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா
பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூர
சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்கு மூலம் செல்லுபடி ஆகும்
என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும்
மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.
எந்தவிதக்
குற்றமும் செய்யாத நான் இன்று தூக்கு கயிற்றை நோக்கி
நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை
இருக்கிறது. மகனின் நியாயத்திற்காக போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை,
உறுதியைப்பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும்.
உறுதுணை செய்யுங்கள். எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில்
உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக
உதாரணமிருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் நாம்
கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க
வாருங்கள். வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடிய போகும் காலைப்
பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம்
நிரபராதிகளை கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் உயிரை காக்க ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நிற்கிறது.
செப்டம்பர் 9-ந்தேதி 3 பேரும் சூரியோதத்தை பார்ப்பார்களா? அல்லது
அவர்களது உயிர்கள் பறிக்கப்படுமா? என்ற கேள்விகள் பரவிக்கிடக்கின்றன.
பேரறிவாளன் தன்னைப் பற்றியும், தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும், இணைய தளம் ஒன்றில் விவரித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1991-ம்
ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர்
என்னை விசாரணைக்கென சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நான் விடுதலை
அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
எனது
கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழில் நுட்பப்பட்டயம்
என்று கூறியவுடன், நீதான் வெடிகுண்டு செய்தவனா என்று கேட்டனர். நான்
மிரண்டுவிட்டேன். பின்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் என்னை சேர்த்து
சிறையில் அடைத்தனர். 1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம்
நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன்.
ஒரே சகோதரனான
எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை
சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது. என்னைப் பார்க்க எனது பெற்றோர்,
நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர் என்னைப் பார்க்க
வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை.
தனது
மகனின் விரல்களைக்கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை. தூக்கத்தை
இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24-வது வயதிலேயே
எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாக கொடுத்தது. எனது துன்பத்திற்கும்
மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20
வயதே நிரம்பாத (பிறந்த நாள் 30.7.71) தங்களது ஒரே மகனை சட்டத்தின்
காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐ. யிடம் தாங்களே முன்வந்து
ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தை சுமந்து நிற்கின்றனர். அவர்களது
வாழ்விலும், இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.
அவர்கள்
மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கணினியியல் பொறியாளர் படித்து முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக
ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.
இன்று
தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இழைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா
பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூர
சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்கு மூலம் செல்லுபடி ஆகும்
என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும்
மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.
எந்தவிதக்
குற்றமும் செய்யாத நான் இன்று தூக்கு கயிற்றை நோக்கி
நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை
இருக்கிறது. மகனின் நியாயத்திற்காக போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை,
உறுதியைப்பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும்.
உறுதுணை செய்யுங்கள். எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில்
உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக
உதாரணமிருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் நாம்
கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க
வாருங்கள். வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடிய போகும் காலைப்
பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம்
நிரபராதிகளை கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பர்கர் கிங் உணவகத்தின் பர்கர்களை சாப்பிட முன்பதிவு செய்து காத்திருக்கும் இந்தியர்கள்
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலுக்கு குவியும் மின்னஞ்சல்கள்
» காலம் கடத்தாமல் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள்.....
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலுக்கு குவியும் மின்னஞ்சல்கள்
» காலம் கடத்தாமல் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|