Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சேனையின் நுழைவாயில்
+34
ramees
ADNAN
sadir
mdkhan
ஷஹி
lafeer
பானுஷபானா
sadaiyappar
ஹனி
உமா
பர்வின்
kaviraj
பாயிஸ்
ராணி
Inudeen
ஆசுகவி அன்புடீன்
எந்திரன்
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
இன்பத் அஹ்மத்
இப்ஹாம்
kutty
விஜய்
யாதுமானவள்
Atchaya
mufees
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
kalainilaa
sikkandar_badusha
மீனு
38 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
#heart #heart #heart #heart #heart #heart அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
எதற்கு விருந்து தம்பி புரியவில்லை எனக்குkutty wrote:விசேஷம் ஒன்னும் இல்ல அண்ணா நீங்க விருந்து எப்ப வைக்கிறீங்கன்னு சொல்லுங்க அதுதான் இப்போதைக்கு இருக்குற விசேஷம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரிய
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
என்ன தம்பி அப்படி சொல்லிப் புட்டிங்கkutty wrote:உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரிய
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஹம்னாவிற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாரும் அதைப் பார்க்க மாட்டீர்கள் போல செரி மத்தவங்கள விடுங்க
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
நலம் நலம் ஹம்னா :.”:ஹம்னா wrote:நலம் சம்ஸ் தாங்கள் எப்படி?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
பாவம் குட்டி இப்ப நம்ம சம்ஸ் பார்ப்பார் அப்படியே இருங்க :,;:kutty wrote:ஹம்னாவிற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாரும் அதைப் பார்க்க மாட்டீர்கள் போல செரி மத்தவங்கள விடுங்க
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
Re: சேனையின் நுழைவாயில்
kutty wrote:ஹம்னாவிற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாரும் அதைப் பார்க்க மாட்டீர்கள் போல செரி மத்தவங்கள விடுங்க
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
ஆமா சரி சரி நானும் வாழ்த்துகிறேன் தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
:”: :”: :’|: :’|:kutty wrote:ஹம்னாவிற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாரும் அதைப் பார்க்க மாட்டீர்கள் போல செரி மத்தவங்கள விடுங்க
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:பாவம் குட்டி இப்ப நம்ம சம்ஸ் பார்ப்பார் அப்படியே இருங்க :,;:kutty wrote:ஹம்னாவிற்கு வாழ்த்து சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு யாரும் அதைப் பார்க்க மாட்டீர்கள் போல செரி மத்தவங்கள விடுங்க
ஹம்னாவே பார்க்க மாட்டாங்க போலிருக்கேன் :!#: :!#:
ஏன் நான் பாவம் சார் வாழ்த்துகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் மாஸ்டர் நலமாக உள்ளீர்களா உங்கள் வரவில் மகிழ்ச்சி :!@!: :!@!:ஆசுகவி அன்புடீன் wrote:அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
வருக அருமையான கவியுடன் உறவாட இணைந்த எங்களின் கவியோ வருக உங்களின் அன்பை தருக!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
ஆசானின் அன்புடனும் வருகையுடனும் மகிழ்கிறேன் நானும் வருக வருக உங்களின் நலமறிய ஆவல் :!@!: :!@!:
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
வாருங்கள் மதிப்புக்குரிய அன்புடீன் ஐயா அவர்களே...
நலமாக உள்ளீர்களா? :flower:
இன்றுதான் நான் உங்களிடம் முதல் முதலில் பேசுகிறேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
உங்கள் வரவேற்பிற்க்கு நன்றி
தமிழின் இனிமை போல் இனிது உறவாடுவோம்
தமிழின் இனிமை போல் இனிது உறவாடுவோம்
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:உங்கள் வரவேற்பிற்க்கு நன்றி
தமிழின் இனிமை போல் இனிது உறவாடுவோம்
ஆகட்டும் ஐயா நட்புடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
எல்லோருக்கும் முதலில் நாந்தான் ஐயாவை வரவேற்க்க வேண்டும் என்று வரவேற்றேன். ஆனால் நாந்தான் கடைசியா :pale:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
பாவம் ஹம்னா :’|: :’|:ஹம்னா wrote:எல்லோருக்கும் முதலில் நாந்தான் ஐயாவை வரவேற்க்க வேண்டும் என்று வரவேற்றேன். ஆனால் நாந்தான் கடைசியா :pale:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஹம்னா wrote:எல்லோருக்கும் முதலில் நாந்தான் ஐயாவை வரவேற்க்க வேண்டும் என்று வரவேற்றேன். ஆனால் நாந்தான் கடையா. :pale:
இதிலுமா போட்டி செல்லமாக கோபிச்சிங்களோ பறவாயில்ல விருந்தொன்று சமச்சிட்டு முனாஸ் ஐயாவுடன் சொல்லுங்க கூட்டி வரட்டும்
Re: சேனையின் நுழைவாயில்
நான் இங்குதான் இருக்கிறேன் சகோதரி ஹம்னா உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி மகளே.........
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
நேசமுடன் ஹாசிம் wrote:ஹம்னா wrote:எல்லோருக்கும் முதலில் நாந்தான் ஐயாவை வரவேற்க்க வேண்டும் என்று வரவேற்றேன். ஆனால் நாந்தான் கடையா. :pale:
இதிலுமா போட்டி செல்லமாக கோபிச்சிங்களோ பறவாயில்ல விருந்தொன்று சமச்சிட்டு முனாஸ் ஐயாவுடன் சொல்லுங்க கூட்டி வரட்டும்
நானும் வருகிறேன் சாப்பாடு என்றால் எனக்கு ரொம்பிடிக்கும் :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
அன்பு நன்றிகள் ஐயா. :”@: :”@:ஆசுகவி அன்புடீன் wrote:நான் இங்குதான் இருக்கிறேன் சகோதரி ஹம்னா உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி மகளே.........
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
ஆசுகவி அன்புடீன் wrote:அந்திக்கருக்களிள் மலரும் மல்லிகைப் பூவைப் போல இன்று இந்த செவ்வந்தி மாலைப்பொழுதில் சேனைத்தமிழ் உலா நண்பர்களோடு மீண்டும் உரையாடுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்க்காக அகமகிழ்கின்றேன்..............எல்லோரும் வாழ்வோம் இனிது..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|