Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ரூ.40 கோடி சொத்து
Page 1 of 1
சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ரூ.40 கோடி சொத்து
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள்
முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, சொத்து விபரங்களை நேற்று
அறிவித்தார். அதன்படி, அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கடன்கள்
நீங்கலாக மொத்தம் ரூ.40 கோடி சொத்துகள் உள்ளன.
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வரும்
நிலையில், முக்கிய பதவியில் உள்ளவர்கள் அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட
வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. இதற்கிடையே, லோக்பால் மசோதா
கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டபோது,
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்டம்
நடத்தினார்.
மேலும், 10 கி.மீ. தூரத்துக்கு பாத யாத்திரையையும் நடத்தினார். ஆனால்,
அவருடைய நடவடிக்கை குறித்து ஆளும் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர்
விமர்சனம் செய்தனர். அவர் மீது ரூ.2 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாகவும்
குற்றச்சாட்டு கூறினார்கள். இந்த நிலையில், தனது சொத்து விபரங்களை
சந்திரபாபு நாயுடு நேற்று பகிரங்கமாக அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் 1999-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்த போதே,
மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை அறிவிக்கும் நடைமுறையை கொண்டு
வந்தேன். தற்போது, ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது
குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவிக்க முடிவு
செய்துள்ளேன்.
மேலும், என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள்
கூறப்படுகின்றன. வெறும் இரண்டு ஏக்கர் நிலத்தின் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடியை
எப்படி என்னால் சம்பாதிக்க முடியும். என் மீது குற்றச்சாட்டு
கூறுபவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு
சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன்.
இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். சந்தை மதிப்பு அல்ல. அவ்வப்போது, அதன் மதிப்பு வேறுபடக்கூடும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் சொத்துகள்
உள்ளன. என்னுடைய மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39 கோடியே 56 லட்சம் ரூபாய்
மதிப்பிலான சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ்
புட்ஸ்' நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் கடன் இருப்பதால் நிகர சொத்து
மதிப்பு ரூ.27 கோடியே 18 லட்சம் ஆகும்.
ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும்
வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக மேம்பாட்டுக்காக
அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம். எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6 கோடியே 82
லட்சம் சொத்து இருக்கிறது. ஆனால், ரூ.9 கோடிக்கு கடன் உள்ளது. இது போல,
எனது மருமகள் (லோகேஷ் மனைவி) பிராமணி பெயரில் ரூ.3 கோடியே 22 லட்சம் சொத்து
உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.
திருமணத்துக்கு பிறகு, பிராமணி பெயரில் எந்த சொத்துகளையும் நாங்கள்
வாங்கவில்லை.
இத்தகைய தனிநபர் சொத்துகளை தவிர்த்து நிர்வனா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில்
எங்கள் குடும்பத்துக்கு ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் பங்குகள் உள்ளன.
ஆனால், ரூ.15 கோடியே 37 லட்சம் கடன் இருக்கிறது.
எங்களுடைய குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ் புட்ஸ்', பொதுத் துறை நிறுவனமாக
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தற்போது, அதன் ஒரு பங்கு
மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.214
கோடி. எங்கள் குடும்பத்திடம் நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே
நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடி அளவுக்கு கடன்
இருக்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, சொத்து விபரங்களை நேற்று
அறிவித்தார். அதன்படி, அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கடன்கள்
நீங்கலாக மொத்தம் ரூ.40 கோடி சொத்துகள் உள்ளன.
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வரும்
நிலையில், முக்கிய பதவியில் உள்ளவர்கள் அனைவரும் சொத்து விபரங்களை வெளியிட
வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. இதற்கிடையே, லோக்பால் மசோதா
கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டபோது,
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்டம்
நடத்தினார்.
மேலும், 10 கி.மீ. தூரத்துக்கு பாத யாத்திரையையும் நடத்தினார். ஆனால்,
அவருடைய நடவடிக்கை குறித்து ஆளும் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர்
விமர்சனம் செய்தனர். அவர் மீது ரூ.2 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாகவும்
குற்றச்சாட்டு கூறினார்கள். இந்த நிலையில், தனது சொத்து விபரங்களை
சந்திரபாபு நாயுடு நேற்று பகிரங்கமாக அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் 1999-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்த போதே,
மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை அறிவிக்கும் நடைமுறையை கொண்டு
வந்தேன். தற்போது, ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது
குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவிக்க முடிவு
செய்துள்ளேன்.
மேலும், என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள்
கூறப்படுகின்றன. வெறும் இரண்டு ஏக்கர் நிலத்தின் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடியை
எப்படி என்னால் சம்பாதிக்க முடியும். என் மீது குற்றச்சாட்டு
கூறுபவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு
சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன்.
இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். சந்தை மதிப்பு அல்ல. அவ்வப்போது, அதன் மதிப்பு வேறுபடக்கூடும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் சொத்துகள்
உள்ளன. என்னுடைய மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39 கோடியே 56 லட்சம் ரூபாய்
மதிப்பிலான சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ்
புட்ஸ்' நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் கடன் இருப்பதால் நிகர சொத்து
மதிப்பு ரூ.27 கோடியே 18 லட்சம் ஆகும்.
ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும்
வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக மேம்பாட்டுக்காக
அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம். எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6 கோடியே 82
லட்சம் சொத்து இருக்கிறது. ஆனால், ரூ.9 கோடிக்கு கடன் உள்ளது. இது போல,
எனது மருமகள் (லோகேஷ் மனைவி) பிராமணி பெயரில் ரூ.3 கோடியே 22 லட்சம் சொத்து
உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.
திருமணத்துக்கு பிறகு, பிராமணி பெயரில் எந்த சொத்துகளையும் நாங்கள்
வாங்கவில்லை.
இத்தகைய தனிநபர் சொத்துகளை தவிர்த்து நிர்வனா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில்
எங்கள் குடும்பத்துக்கு ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் பங்குகள் உள்ளன.
ஆனால், ரூ.15 கோடியே 37 லட்சம் கடன் இருக்கிறது.
எங்களுடைய குடும்ப நிறுவனமான 'ஹெரிடேஜ் புட்ஸ்', பொதுத் துறை நிறுவனமாக
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தற்போது, அதன் ஒரு பங்கு
மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.214
கோடி. எங்கள் குடும்பத்திடம் நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே
நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடி அளவுக்கு கடன்
இருக்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு
» சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி
» இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு
» அனுஷ்கா வீட்டில் சோதனையில் ரூ.40 கோடி சொத்து
» மாருதி 800 வைத்திருக்கும் மன்மோகன்... சொத்து மதிப்பு ரூ 4.8 கோடி
» சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி
» இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு
» அனுஷ்கா வீட்டில் சோதனையில் ரூ.40 கோடி சொத்து
» மாருதி 800 வைத்திருக்கும் மன்மோகன்... சொத்து மதிப்பு ரூ 4.8 கோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|