சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Khan11

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

+2
யாதுமானவள்
பாயிஸ்
6 posters

Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:37

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அது நூறு சத வீதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி குறையக் குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு. மன உளைச்சல் மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழம்பிப் போகின்றவர்கள் பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்க வேண்டும்.


நோய் எதிர்ப்பு சக்தி
மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண் ணற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக் கின்றார்கள். காரணம் சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலி ருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.

உடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள், அதிக அளவில் உற்பத்தி யாகின்றன. உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த இரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும் நாம் சிரிக்கும்போது மூக்கிலு ள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின் & ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால் பக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:37

இரத்தம் தூய்மையாகும்
இரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதனாலேயே மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது, சிரித்துப் பழக வேண்டு. நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்ற வற்றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.

சிரிப்பினால் இரத்தம் தூய்மையாகி றது. இரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால் ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஓமோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது. மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின் றன. எனவே நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.


அதிகரிக்கும் நட்பு வட்டம்
சிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக் கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப்பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவை யினால் ஏற்படக் கூடிய சிரிப்பு மனதுக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்.


புன்னகையால் மலரும் மனம்
புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பி னால் உடல் நலம் பெறும் சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால் இந்த உலகம் உள்ளங் கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம். மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உயிர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள். சிரிக்கச் சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 9:06

ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ---

அருமையாகக் கூறியுள்ளார் எழுதியவர். பகிர்ந்ததற்கு நன்றி பாயிஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by உமா Mon 5 Sep 2011 - 12:16

@. :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சிரித்து விட்டேன்...இனி சிரித்து கொண்டே இருக்கேன்.ஆனா, யாரும் பைத்தியம் என்று சொல்லிவிட்டால்...

பகிர்வுக்கு நன்றி.

உமா
புதுமுகம்

பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by arull Mon 5 Sep 2011 - 13:01

thozhi wrote: @. :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சிரித்து விட்டேன்...இனி சிரித்து கொண்டே இருக்கேன்.ஆனா, யாரும் பைத்தியம் என்று சொல்லிவிட்டால்...

பகிர்வுக்கு நன்றி.

நான் சொன்னா வருத்தப்படக் கூடாது கேட்டியளா

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 13:57

உமா wrote: @. :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சிரித்து விட்டேன்...இனி சிரித்து கொண்டே இருக்கேன்.ஆனா, யாரும் பைத்தியம் என்று சொல்லிவிட்டால்...

பகிர்வுக்கு நன்றி.
:!+: :!+: யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க நீங்க சிரிங்க :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by உமா Mon 5 Sep 2011 - 14:06

arull wrote:
thozhi wrote: @. :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சிரித்து விட்டேன்...இனி சிரித்து கொண்டே இருக்கேன்.ஆனா, யாரும் பைத்தியம் என்று சொல்லிவிட்டால்...

பகிர்வுக்கு நன்றி.

நான் சொன்னா வருத்தப்படக் கூடாது கேட்டியளா

என்ன சொல்லுங்க...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உமா
புதுமுகம்

பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 5 Sep 2011 - 14:08

அப்படிச் சொன்னா நான் விட்டுடுவனா உமா (*(: :#.: :%


வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by உமா Mon 5 Sep 2011 - 14:09

நேசமுடன் ஹாசிம் wrote:அப்படிச் சொன்னா நான் விட்டுடுவனா உமா (*(: :#.: :%

சூப்பர் சூப்பர்

உமா
புதுமுகம்

பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 14:10

உமா wrote:
arull wrote:
thozhi wrote: @. :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சிரித்து விட்டேன்...இனி சிரித்து கொண்டே இருக்கேன்.ஆனா, யாரும் பைத்தியம் என்று சொல்லிவிட்டால்...

பகிர்வுக்கு நன்றி.

நான் சொன்னா வருத்தப்படக் கூடாது கேட்டியளா

என்ன சொல்லுங்க...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அதானே சொல்லுங்க கேட்போம் :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் Empty Re: வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum