Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை
2 posters
Page 1 of 1
தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்தது. இந்து முன்னணி அமைப்பினருக்கு விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கபப்ட்டிருந்தது. அப்படி இருக்கையில் நேற்றிரவு 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் ஊர்வலமாகச் சென்றார்.
அவருடன் சில இந்து முன்னணி தொண்டர்களும் தங்கள் தலையில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலம் பாரதி சாலை சந்திப்பில் வந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இருப்பினும் அவர்கள் ஐஸஹவுஸ் மசூதி வழியாகச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ரோட்டில் சிலைகளுடன் அமர்ந்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ராம.கோபாலன், நாங்களும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் வருகிறோம். போலீசாரும் எங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி மறுக்கின்றனர். எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். நிச்சயம் ஒருநாள் வெற்றி காண்போம் என்றார்.
இதையடுத்து ஊர்வலமாக வந்த ராம.கோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்றிரவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
முன்னதாக ராம.கோபாலன் ஊர்வலத்தை துவங்கி வைத்து பேசுகையில், தழகக் கோவில்களில் நடைமுறையில் உள்ள தரிசனக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய கருத்து ஆகும். கேரளாவில் உள்ள கோவில்களில் எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி கும்பிடலாம். அங்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தரிசணக் கட்டணம்?
கிராம மக்கள் 5 பைசா, 10 பைசாவை முடிந்து கொண்டு வந்து கோவில் உண்டியலில் போடுகின்றனர். ஆனால், அவர்களை ஒரு நாயைவிட கேவலமாக நடத்துகின்றனர்.
தமிழகத்தில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்றார்.
நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்தது. இந்து முன்னணி அமைப்பினருக்கு விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கபப்ட்டிருந்தது. அப்படி இருக்கையில் நேற்றிரவு 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் ஊர்வலமாகச் சென்றார்.
அவருடன் சில இந்து முன்னணி தொண்டர்களும் தங்கள் தலையில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலம் பாரதி சாலை சந்திப்பில் வந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இருப்பினும் அவர்கள் ஐஸஹவுஸ் மசூதி வழியாகச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ரோட்டில் சிலைகளுடன் அமர்ந்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ராம.கோபாலன், நாங்களும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் வருகிறோம். போலீசாரும் எங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி மறுக்கின்றனர். எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். நிச்சயம் ஒருநாள் வெற்றி காண்போம் என்றார்.
இதையடுத்து ஊர்வலமாக வந்த ராம.கோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்றிரவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
முன்னதாக ராம.கோபாலன் ஊர்வலத்தை துவங்கி வைத்து பேசுகையில், தழகக் கோவில்களில் நடைமுறையில் உள்ள தரிசனக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய கருத்து ஆகும். கேரளாவில் உள்ள கோவில்களில் எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி கும்பிடலாம். அங்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தரிசணக் கட்டணம்?
கிராம மக்கள் 5 பைசா, 10 பைசாவை முடிந்து கொண்டு வந்து கோவில் உண்டியலில் போடுகின்றனர். ஆனால், அவர்களை ஒரு நாயைவிட கேவலமாக நடத்துகின்றனர்.
தமிழகத்தில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை
இவர்கள் செய்வது பக்திக்காக அல்ல.. மக்களிடையே அரசியல் ஆதாயம் பெற்று குழப்பத்தை உண்டாக்க தான்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» தடையை மீறி துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறாரா?
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» ஐ.சி.சி. தடையை மீறி போட்டியில் பங்கேற்றார் முகமது ஆமிர்: தடைக்காலம் அதிகரிக்க வாய்ப்பு
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» ஐ.சி.சி. தடையை மீறி போட்டியில் பங்கேற்றார் முகமது ஆமிர்: தடைக்காலம் அதிகரிக்க வாய்ப்பு
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» சென்னையில் விநாயகர் ஊர்வலம் : 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|