சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை Khan11

தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

2 posters

Go down

தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை Empty தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 11:42

சென்னை: இலவச ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தில், ஏழை மக்களுக்கு தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவை முதல்வர் ஜெயலலிதா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பாராட்டுகிறது. அரசு வழங்கும் கறவை மாடுகளான பசுக்கள் நாட்டுப் பசுக்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது நாட்டுப் பசுக்களின் பால் தரமுடையதாகவும், அதன் கோமூத்திரம், சாணம் இயற்கை விவசாயத்திற்குப் பெரிதும் உதவிகரமாகவும் இருக்கிறது. எனவே தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவைத் தமிழக அரசு அளிக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு, இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பயனாளிகளைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்ந்தெடுக்க இருப்பது நல்ல முன்மாதிரியாகும். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திட அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.

பசுவை வைத்துப் பராமரிக்க உத்தரவாதம் வாங்க வேண்டும். இல்லையேல் கசாப்பிற்கு விற்போரும், இடைத்தரகர்களும் இதன் பலனைக் கொள்ளையடித்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவர்.

பசு மேய்வதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் காலகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல்வாதி கள், செல்வாக்குமிக்கோர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தால் அதனை மீட்டு பசு மேய்வதற்குப் புல், தீவனம் வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிராமத்து நீர் நிலைகளைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண் டும். பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் “கோபர் கேஸ்” திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராம மக்களின் எரிபொருள் தேவை பூர்த்தியாவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, இயற்கை உரம் தரமாகக் கிடைக்க வழி கிடைக்கும்.

மாவட்டந்தோறும் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளைச் சீர்படுத்தி, மேம்படுத்துவதுடன், ஒவ்வொரு நகரத்திலும் கால்நடை மருத்துவமனை நிறுவ வேண்டும். வாரத்தில் ஒருநாள் கிராமந்தோறும் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி நோய்வாய்ப்படும் கால்நடைகள், பசுக்கள் நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை Empty Re: தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 17:13

நல்லது நடக்கட்டும் :!+:


தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்றுங்கள்: ஜெ.வுக்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கோரிக்கை !
» பொன்சேகாவுக்கு பதவி பட்டம் வழங்க கோரிக்கை! May 21st, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
» மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்
» பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum