சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல் Khan11

முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல்

Go down

முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல் Empty முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:24

முபாரக் விசாரணை ஆரம்பம்

நீதிமன்றத்திற்கு வெளியில்
ஆதரவாளர் - பொலிஸார் மோதல்




எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான வழக்கு நேற்று முன்தினம் மூன்றாவது
முறையாகத் ஆரம்பமானது. இம்முறை முபாரக் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில்
நடந்த மோதலில் பலர் காயம் அடைந்தனர்.
முபாரக் விசாரணை ஆரம்பம் நீதிமன்றத்திற்கு வெளியில் ஆதரவாளர் - பொலிஸார் மோதல் W6கெய்ரோவில் உள்ள இராணுவ அகடமியில், தற்காலிக நீதிமன்ற வளாகத்தில் முபாரக் வழக்கு
நடந்து வருகிறது. இதற்கு முன்பு இரு முறை நடந்த விசாரணையின் போது, ஊடகங்கள் வழக்கை
ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டன.

ஆனால் கடந்த ஓகஸ்ட் 15ம் திகதி நடந்த விசாரணையின்
இறுதியில் பெப்ரவரி புரட்சியில் கொல்லப்பட்டோரின் உறவினர் சிலர் நீதிமன்ற பெஞ்சுகள்
மீது ஏறி நின்று, முபாரக்கைத் தூக்கிலிட வேண்டும் என கோஷமிட்டதால் கடுப்பாகிப் போன
நீதிபதி, அடுத்த விசாரணையில், பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு ஊடகங்களுக்குத் தடை
விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இராணுவ மருத்துவமனையில் இருந்து முபாரக் படுக்கையில்
கொண்டு வரப்பட்டார். அவருடன் அவரது இரு மகன்கள் அலா மற்றும் கமால், முன்னாள் உள்துறை
அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர். முபாரக் வரும் முன்பு நீதிமன்றத்தின்
வெளியில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த
பொலிஸார் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

இதையடுத்து இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இதில்
பலர் காயம் அடைந்தனர். அதேநேரம், நீதிமன்றத்தின் உட்புறம், பெப்ரவரி புரட்சியின்
போது மக்களை சுடச் சொல்லி உத்தரவிட்டது யார் என்பது குறித்து சாட்சிகள் விசாரணை
நடத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum