Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
கேள்வி எனக்குள்
Page 1 of 1
கேள்வி எனக்குள்
நன்றி living extra .com
சுய சிந்தனை, சுய எண்ணம் மட்டும் இருந்தாலே போதுமே.. எதற்கு இத்தனை கடவுள்களைப் பற்றி எழுதுகிறீர்கள்.. தப்பு நடக்கும்போது , நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும்.. ? தெய்வம் கேட்கட்டும் என்று ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதனைத்தையும், பகுத்தறிவு , நாத்திக சிந்தனை என்று ஒதுக்கிவிட முடியாது.
நியாயமான கேள்விகள் தான்.
உங்களை மாதிரி பலம் பொருந்தியவர்கள் அவர்களுக்கு (கஷ்டப்படும் ஏழைகள்) உதவினால் பரவா இல்லை. ஒரு சில காரியங்களுக்கு , யார் உதவியும் பலன் அளிக்காது. தானாகவே நடந்தால்தான் உண்டு.
கட்டுரைகள் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி , அவர்களே விரும்பி , ஆன்மீக வழியினில் செல்ல அடையாளம் காட்டுவது மட்டுமே. சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதை செய்தால் நல்லது என்று தான் சொல்லுகிறோமே ஒழிய, இதை செய் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
மக்கள் ஒன்றும் நாம் சொல்லுவதை எல்லாம் நம்புபவர்கள் , என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாளுமல்ல. அவர்களை முட்டாள்களாக்குவது ஏன் நோக்கமுமல்ல.
கோவில்களோ, மசூதிகளோ , சர்ச்சோ - இன்று யாரும் செல்வதே இல்லையா? நீங்கள் ஏன் கடவுளை நம்புகிறீர்கள் என்று எப்போதாவது , யாரிடமாவது கேட்டுப் பார்த்து இருக்கிறீர்களா?
நோய்நொடி, கடன், கல்யாணம், குழந்தையின்மை , குடும்பத்தில் நிம்மதியின்மை , நம்பிக்கைத் துரோகம் - என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள். புஜ பல பராக்கிரம சாலி கூட ஒன்னும் செய்ய முடியாது.
எப்போது - பிரார்த்தனைகளின் பலன்களை கண்கூடாக உணர முடியுமோ, அப்போதுதான் தெய்வ நம்பிக்கையே பிறக்கிறது. மொட்டை போடுறதும், தீ மிதிக்கிறதும், தீ சட்டி ஏந்துறதும், அலகு குத்துறதும், காவடி எடுக்கிறதும் , பால் குடம் எடுக்கிறதும் , உண்டியலில் காசு போடுவதும், கோவில் காரியங்களுக்கு காசு தருவதும் - வெறுமனே பந்தாவுக்குனு நெனைக்கிறீங்களா?
நடைமுறை வாழ்வில் - சில ஆலயங்களுக்கு சென்று, என் பிரார்த்தனை - நம்ப முடியாத அளவில் , நிறைவேறும்போது, அந்த சக்தியினால் தான் என்று என் உள் மனதுக்கு தோன்றும்போது - தெய்வம் பொய் என்று , முழுவதுமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. பலப்பல இன்னல்கள் வந்தாலும், வந்த சுவடே தெரியாமல் போன போது - என் ஒருவனின் புத்தி பலத்தால் மட்டுமே என்று முட்டாள் தனமாக நம்பத் தோன்றவில்லை.
என்னைவிட அறிவு ஜீவிகளும், பலசாலிகளும் , தகுதி உள்ளவர்களும் என் கண் முன்னே இருக்கும்போது - அவர்களில் பெரும்பாலானோரைவிட - ஒரு மன நிறைவான வாழ்க்கை எனக்கு கிடைக்க , எந்த தெய்வத்தின் அருளோ, யார் செய்த புண்ணியமோ என்ற கேள்வி எனக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பழுத்த மரம் தான் கல்லடி படும்.
சுய சிந்தனை, சுய எண்ணம் மட்டும் இருந்தாலே போதுமே.. எதற்கு இத்தனை கடவுள்களைப் பற்றி எழுதுகிறீர்கள்.. தப்பு நடக்கும்போது , நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும்.. ? தெய்வம் கேட்கட்டும் என்று ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.. அவர்கள் சொல்வதனைத்தையும், பகுத்தறிவு , நாத்திக சிந்தனை என்று ஒதுக்கிவிட முடியாது.
நியாயமான கேள்விகள் தான்.
உங்களை மாதிரி பலம் பொருந்தியவர்கள் அவர்களுக்கு (கஷ்டப்படும் ஏழைகள்) உதவினால் பரவா இல்லை. ஒரு சில காரியங்களுக்கு , யார் உதவியும் பலன் அளிக்காது. தானாகவே நடந்தால்தான் உண்டு.
கட்டுரைகள் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி , அவர்களே விரும்பி , ஆன்மீக வழியினில் செல்ல அடையாளம் காட்டுவது மட்டுமே. சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமே. இதை செய்தால் நல்லது என்று தான் சொல்லுகிறோமே ஒழிய, இதை செய் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
மக்கள் ஒன்றும் நாம் சொல்லுவதை எல்லாம் நம்புபவர்கள் , என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாளுமல்ல. அவர்களை முட்டாள்களாக்குவது ஏன் நோக்கமுமல்ல.
கோவில்களோ, மசூதிகளோ , சர்ச்சோ - இன்று யாரும் செல்வதே இல்லையா? நீங்கள் ஏன் கடவுளை நம்புகிறீர்கள் என்று எப்போதாவது , யாரிடமாவது கேட்டுப் பார்த்து இருக்கிறீர்களா?
நோய்நொடி, கடன், கல்யாணம், குழந்தையின்மை , குடும்பத்தில் நிம்மதியின்மை , நம்பிக்கைத் துரோகம் - என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள். புஜ பல பராக்கிரம சாலி கூட ஒன்னும் செய்ய முடியாது.
எப்போது - பிரார்த்தனைகளின் பலன்களை கண்கூடாக உணர முடியுமோ, அப்போதுதான் தெய்வ நம்பிக்கையே பிறக்கிறது. மொட்டை போடுறதும், தீ மிதிக்கிறதும், தீ சட்டி ஏந்துறதும், அலகு குத்துறதும், காவடி எடுக்கிறதும் , பால் குடம் எடுக்கிறதும் , உண்டியலில் காசு போடுவதும், கோவில் காரியங்களுக்கு காசு தருவதும் - வெறுமனே பந்தாவுக்குனு நெனைக்கிறீங்களா?
நடைமுறை வாழ்வில் - சில ஆலயங்களுக்கு சென்று, என் பிரார்த்தனை - நம்ப முடியாத அளவில் , நிறைவேறும்போது, அந்த சக்தியினால் தான் என்று என் உள் மனதுக்கு தோன்றும்போது - தெய்வம் பொய் என்று , முழுவதுமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. பலப்பல இன்னல்கள் வந்தாலும், வந்த சுவடே தெரியாமல் போன போது - என் ஒருவனின் புத்தி பலத்தால் மட்டுமே என்று முட்டாள் தனமாக நம்பத் தோன்றவில்லை.
என்னைவிட அறிவு ஜீவிகளும், பலசாலிகளும் , தகுதி உள்ளவர்களும் என் கண் முன்னே இருக்கும்போது - அவர்களில் பெரும்பாலானோரைவிட - ஒரு மன நிறைவான வாழ்க்கை எனக்கு கிடைக்க , எந்த தெய்வத்தின் அருளோ, யார் செய்த புண்ணியமோ என்ற கேள்வி எனக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பழுத்த மரம் தான் கல்லடி படும்.
Similar topics
» எனக்குள் இருவர்
» எனக்குள் காதல் மழை
» எனக்குள் ஒரு மயக்கம்
» எனக்குள் ஒரு மயக்கம்
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
» எனக்குள் காதல் மழை
» எனக்குள் ஒரு மயக்கம்
» எனக்குள் ஒரு மயக்கம்
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|