Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
2 posters
Page 1 of 1
வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011 15:07
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி பங்கீட்டு நடவடிக்கைகளின் போது
பிரதேச செயலாளர் நியாயமான முறையில் நடந்து கொள்ளல் வேண்டும். மக்களுக்கு
பாகுபாடுகளின்றிச் சேவையாற்ற வேண்டிய பிரதேச செயலகமானது அரசியல் காரியாலயம்
போல் செயற்படுதல் கூடாது. நிர்வாகிகள் தவறாகச் செயற்படும் போதுதான் மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று அட்டாளைச்சேனே பிரதேசசபையின்
மு.கா. உறுப்பினர்; எஸ்.எல். முனாஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு வழங்கவென பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்
பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பொதுமக்களின் பெயர்கள் நிவாரணப்
பட்டியலில் உள்ளடக்கப்படாமையினைக் கண்டித்து, பிரதேச சபை உறுப்பினர் முனாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
கடந்த முறை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப்
பிரதேசத்திலுள்ள ஏராளமான மக்கள் தமது வீடு மற்றும் சொத்துளை இழந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கவென தற்போது
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ள
நிலையில், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் அதிகாரிகளால்
கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சில கிராம சேவகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தமக்கு
வேண்டியவர்களின் பெயர்களை தாம் விரும்பியவாறு நிவாரணம் பெறுவோரின்
பட்டியலில் சேர்த்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதேவேளை, கிராம சேவகர்கள் மோசடியாகத் தயாரித்துள்ள இந்த நிவாரணப்
பட்டியல்களை பிரதேச செயலாளரும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளமையானது
கண்டனத்துக்குரியதாகும். நிவாரண நிதிப் பங்கீடுகளில் அரசியலைப் புகுத்தி,
பிரதேச செயலகத்தினை ஓர் அரசியல் காரியாலயம் போல் பயன்படுத்துவதை மக்கள்
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே, இந்த விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உரிய
கவனமெடுப்பதோடு, கடந்த வெள்ளத்தின்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண நிதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி பங்கீட்டு நடவடிக்கைகளின் போது
பிரதேச செயலாளர் நியாயமான முறையில் நடந்து கொள்ளல் வேண்டும். மக்களுக்கு
பாகுபாடுகளின்றிச் சேவையாற்ற வேண்டிய பிரதேச செயலகமானது அரசியல் காரியாலயம்
போல் செயற்படுதல் கூடாது. நிர்வாகிகள் தவறாகச் செயற்படும் போதுதான் மக்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்று அட்டாளைச்சேனே பிரதேசசபையின்
மு.கா. உறுப்பினர்; எஸ்.எல். முனாஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட
பொதுமக்களுக்கு வழங்கவென பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்
பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பல பொதுமக்களின் பெயர்கள் நிவாரணப்
பட்டியலில் உள்ளடக்கப்படாமையினைக் கண்டித்து, பிரதேச சபை உறுப்பினர் முனாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுளூ
கடந்த முறை ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அட்டாளைச்சேனைப்
பிரதேசத்திலுள்ள ஏராளமான மக்கள் தமது வீடு மற்றும் சொத்துளை இழந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் இடம்பெயர்ந்து முகாம்களில்
தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கவென தற்போது
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ள
நிலையில், உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல பொதுமக்கள் அதிகாரிகளால்
கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சில கிராம சேவகர்கள், பாதிக்கப்பட்ட மக்களை விடுத்து தமக்கு
வேண்டியவர்களின் பெயர்களை தாம் விரும்பியவாறு நிவாரணம் பெறுவோரின்
பட்டியலில் சேர்த்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும்.
இதேவேளை, கிராம சேவகர்கள் மோசடியாகத் தயாரித்துள்ள இந்த நிவாரணப்
பட்டியல்களை பிரதேச செயலாளரும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டுள்ளமையானது
கண்டனத்துக்குரியதாகும். நிவாரண நிதிப் பங்கீடுகளில் அரசியலைப் புகுத்தி,
பிரதேச செயலகத்தினை ஓர் அரசியல் காரியாலயம் போல் பயன்படுத்துவதை மக்கள்
ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே, இந்த விடயங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் உரிய
கவனமெடுப்பதோடு, கடந்த வெள்ளத்தின்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரண நிதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: வெள்ள நிவாரணங்களை நியாயமான முறையில் பங்கிட வேண்டும்: முனாஸ்
இது காலா காலம் நடந்து வருகின்ற அனியாயம். உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு மாத்திரம் அவர்கள் பாதித்தாலும் இல்லைன்னாலும் முதல் பெயர் அவர்களுடையதாகத்தான் இருக்கும்
இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்னன்னா சுனாமியில் பாதித்த மக்களுக்காக நிவாரணம் கொடுக்கப்பட்டபோது கடற்கரை ஓரம் இருந்த மக்கள் அனுபவிக்காத நிவாரணம் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தவர்கள் அனுபவித்ததை பார்க்கிறோம்
இதனை தட்டிக்கேட்ட எமது தளத்தில் துணை வலை நடத்துணராகவும் மக்கள் தொண்டனாகவும் இருக்கும் முனாஸ் அவர்களின் கருத்துக்கு எனது பாராட்டுகள்
செய்தி பகிர்வுக்கு நன்றி நிலாம்
இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்னன்னா சுனாமியில் பாதித்த மக்களுக்காக நிவாரணம் கொடுக்கப்பட்டபோது கடற்கரை ஓரம் இருந்த மக்கள் அனுபவிக்காத நிவாரணம் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்தவர்கள் அனுபவித்ததை பார்க்கிறோம்
இதனை தட்டிக்கேட்ட எமது தளத்தில் துணை வலை நடத்துணராகவும் மக்கள் தொண்டனாகவும் இருக்கும் முனாஸ் அவர்களின் கருத்துக்கு எனது பாராட்டுகள்
செய்தி பகிர்வுக்கு நன்றி நிலாம்
Similar topics
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» வெள்ள பாதிப்பா? உதவி செய்யும் விக்கிபீடியா மேப்
» அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல வீடுகளும், வீதிகளும் வெள்ள நீரினால் மூழ்கிக் காணப்படுகின்றன-
» நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|