Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
+3
இன்பத் அஹ்மத்
jasmin
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
ஆத்தூர் அருகே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர தந்தை, உடந்தையாக இருந்த பாட்டி ஆகிய இருவரையும், போலீஸார் கைது செய்தனர்.
ஆத்தூர் அருகே உள்ள பேளூர், கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமசாமி (45). அவரது மகன் பிரகாஷ் (27). அவருக்கும், மேல்நாரியப்பனூரை சேர்ந்த பரமேஷ் (25) என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.கர்ப்பிணி மனைவி பரமேஷிடம், குடிபோதையில் கணவர் பிரகாஷ் நாள்தோறும் தகராறு செய்து வந்துள்ளார்.
அதனால், பிரசவத்துக்கு மேல்நாரியப்பனூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்ற பரமேஷ், குழந்தை பிறந்தும் கணவர் வீட்டுக்கு வராமல், அங்கேயே இருந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த தந்தை ராமன், மகன் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையறிந்த பாட்டி வள்ளியம்மை (70), வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் ராமசாமியிடம் கொடுத்து, பேரனை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.அப்போது, ராமசாமி தனது மகன் பிரகாஷை கத்தியால் குத்தியுள்ளார். பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து, ராமசாமி, கொலைக்கு உடந்தையாக இருந்த பாட்டி வள்ளியம்மை ஆகிய இருவரையும் கைது செய்தார்.
ஆத்தூர் அருகே உள்ள பேளூர், கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமசாமி (45). அவரது மகன் பிரகாஷ் (27). அவருக்கும், மேல்நாரியப்பனூரை சேர்ந்த பரமேஷ் (25) என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.கர்ப்பிணி மனைவி பரமேஷிடம், குடிபோதையில் கணவர் பிரகாஷ் நாள்தோறும் தகராறு செய்து வந்துள்ளார்.
அதனால், பிரசவத்துக்கு மேல்நாரியப்பனூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்ற பரமேஷ், குழந்தை பிறந்தும் கணவர் வீட்டுக்கு வராமல், அங்கேயே இருந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த தந்தை ராமன், மகன் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையறிந்த பாட்டி வள்ளியம்மை (70), வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் ராமசாமியிடம் கொடுத்து, பேரனை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.அப்போது, ராமசாமி தனது மகன் பிரகாஷை கத்தியால் குத்தியுள்ளார். பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து, ராமசாமி, கொலைக்கு உடந்தையாக இருந்த பாட்டி வள்ளியம்மை ஆகிய இருவரையும் கைது செய்தார்.
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
குடிபோதையில் மிருகமாக ஆகி இருக்கிறான் தந்தை அதற்கு உடந்தையாக அந்த வெறிகொண்ட மிருக கிழவியும் இருந்திருக்கிறாள் கொடுமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
பாசமற்ற தந்தை இப்படியும் இருக்கிறார்களா?
:!.: :!.: :!.:
:!.: :!.: :!.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
சரக்கு நல்ல ஒரிஜினல் தான் போலிருக்கு...
அதான் வேலையைக் காட்டியிருக்கு...
அதான் வேலையைக் காட்டியிருக்கு...
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
நன்றி அனைவருக்கும் என்ன செய்வது மாறிப்போன மனங்கள்
மிருகங்களாகும் மனிதங்கள் திருத்த வழியில்லை
மிருகங்களாகும் மனிதங்கள் திருத்த வழியில்லை
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
குடியினால் தான் எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
பானுகமால் wrote:குடியினால் தான் எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றது
நீங்க தரும் தேனிரினால் இப்படி ஒன்னும் ஆகாதுதானே :.”: :.”: :.”:
Re: மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது
பானுகமால் wrote:குடியினால் தான் எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமிஷனர் கைது
» 40 தலிபான்கள் சுட்டுக்கொலை: மேலும் பலர் கைது: ஆப்கன் காவல்துறை அதிரடி!
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» உணவுகளில் மயக்க மருந்து போட்டுத் திருடும் கும்பல்! எச்சரிக்கிறது ரயில்வேத்திணைக்களம்!!
» தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்! - போட்டுத் தாக்கும் அமீர்
» 40 தலிபான்கள் சுட்டுக்கொலை: மேலும் பலர் கைது: ஆப்கன் காவல்துறை அதிரடி!
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
» உணவுகளில் மயக்க மருந்து போட்டுத் திருடும் கும்பல்! எச்சரிக்கிறது ரயில்வேத்திணைக்களம்!!
» தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்! - போட்டுத் தாக்கும் அமீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|