சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது Khan11

லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது

Go down

லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது Empty லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது

Post by rammalar Sat 6 May 2017 - 4:13

பதிவு: மே 03, 2017 
மும்பை:

மும்பையில் வருமான வரி கமி‌ஷனராக இருப்பவர் பி.பி.ராஜேந்திர பிரசாத். இவர் வருமான வரி பாக்கி தொகை செலுத்துவதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்று லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் வருமான வரி கமி‌ஷனர் ராஜேந்திர பிரசாத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாகப்பட்டினத்தில் கைது செய்தனர்.

முன்னதாக விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் உள்ள அவரது வீடு அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1½ கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இதே போல் ராஜேந்திர பிரசாத்துடன் மும்பை வருமான வரி அதிகாரிகள், ஊழியர்கள் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விசாகப்பட்டினத்தில் ராஜேந்திர பிரசாத்துடனும் மற்ற 4 பேர் மும்பையிலும் கைதானார்கள்.

இவர்கள் மீது கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து ரூ.19 லட்சம் லஞ்சம் பெற்றுத்தர உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைதான ராஜேந்திர பிரசாத் மும்பை கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைதான மற்ற 5 பேரும் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லஞ்ச வழக்கில் வருமான வரி கமி‌ஷனர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாலைமலர்





rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி : 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» குழந்தை தத்தெடுப்பு விவகாரம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
» நில அபகரிப்பு வழக்கில் கைது: துணை மேயர் அன்பழகன் சேலம் சிறையில் அடைப்பு
» மகனை போட்டுத் தள்ளியதந்தை, பாட்டி அதிரடி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum