Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
இலங்கை அகதிகளை கப்பல் மூலம் அழைத்துவர நடவடிக்கை
Page 1 of 1
இலங்கை அகதிகளை கப்பல் மூலம் அழைத்துவர நடவடிக்கை
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் 40 பேர் அடுத்தமாதம் கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
முதலாவது தொகுதியினர் எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் நாடு திரும்பவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசிக் தெரிவித்தார். 2011ம் ஆண்டில் மாத்திரம் இந்தியாவின் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரத்து 748 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் விமானங்கள் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
இனிமேல் இவர்களை கப்பலில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னர் இலங்கை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2007ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரத்து 619 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு திரும்ப விரும்புபவர்களுக்கான பிரயாணப் பத்திரம் மற்றும் பயணச்சீட்டு என்பன யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பால் வழங்கப்படுவது என அவர் குறிப்பிட்டார்.
தமிழக முகாம்கிலுள்ள மேலும் பலர் நாடு திரும்புவதற்கு ஆர்வமாக உள்ளனர். இவர்கள் கப்பல் மூலம் நாடு திரும்பினால் தம்முடன் 100 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை எடுத்துவர முடியுமென ராசிக் தினகரனுக்குத் தெரிவித்தார்.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவ துடன், அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கப்படுகிறது. சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கான தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை; தமிழகத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக வரும் இலங்கை தமிழர்களை கப்பல் மூலம் வருமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கப்பல் மூலம் வரும் போது தமது வீட்டு உபயோக பொருட்களையும் எடுத்து வர முடியும்.
விமானத்தை விட அதிகளவு எடைகொண்ட பொருட்களை எடுத்துவர முடியும். வருடக் கணக்காக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் இலங்கை வரும் போது, தமது வீட்டுப யோக பொருட்களையும் எடுத்துவர கப்பல் பிரயாணம் வசதியாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறு தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கூறினார்.
முதலாவது தொகுதியினர் எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் நாடு திரும்பவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசிக் தெரிவித்தார். 2011ம் ஆண்டில் மாத்திரம் இந்தியாவின் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரத்து 748 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் விமானங்கள் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
இனிமேல் இவர்களை கப்பலில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னர் இலங்கை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2007ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரத்து 619 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு திரும்ப விரும்புபவர்களுக்கான பிரயாணப் பத்திரம் மற்றும் பயணச்சீட்டு என்பன யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பால் வழங்கப்படுவது என அவர் குறிப்பிட்டார்.
தமிழக முகாம்கிலுள்ள மேலும் பலர் நாடு திரும்புவதற்கு ஆர்வமாக உள்ளனர். இவர்கள் கப்பல் மூலம் நாடு திரும்பினால் தம்முடன் 100 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை எடுத்துவர முடியுமென ராசிக் தினகரனுக்குத் தெரிவித்தார்.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவ துடன், அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கப்படுகிறது. சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கான தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை; தமிழகத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக வரும் இலங்கை தமிழர்களை கப்பல் மூலம் வருமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கப்பல் மூலம் வரும் போது தமது வீட்டு உபயோக பொருட்களையும் எடுத்து வர முடியும்.
விமானத்தை விட அதிகளவு எடைகொண்ட பொருட்களை எடுத்துவர முடியும். வருடக் கணக்காக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் இலங்கை வரும் போது, தமது வீட்டுப யோக பொருட்களையும் எடுத்துவர கப்பல் பிரயாணம் வசதியாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறு தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கூறினார்.
Similar topics
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _
» அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்க நடவடிக்கை: விமல் வீரவன்ச.
» இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை
» இலங்கையர்களை அழைத்துவர தயார் நிலையில் விமானங்கள்
» தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை வரவேற்கத்தயார்: குணரட்ன _
» அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்க நடவடிக்கை: விமல் வீரவன்ச.
» இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை
» இலங்கையர்களை அழைத்துவர தயார் நிலையில் விமானங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|