சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Khan11

அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

3 posters

Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by Atchaya Fri 23 Sep 2011 - 18:27

அண்டவெடிப்பு ஐங்குறு நூறிலும்.
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

நன்றி துரை இளமுருகு & கீற்று
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 18:29

பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்! :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by Atchaya Fri 23 Sep 2011 - 18:34

ஏன் ஓடுகிறீர் தோழரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 18:35

தொடரும் நம்பிக்கைள் சில
மூடத்தனமாக உள்ளது.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.


Last edited by நண்பன் on Fri 23 Sep 2011 - 18:44; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by Atchaya Fri 23 Sep 2011 - 18:37

பின்னூட்டமிட்ட கலை, நண்பனிற்கு நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 18:38

Atchaya wrote:ஏன் ஓடுகிறீர் தோழரே!

நான் பேசவில்லை என்று தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்று சொன்னது இன்றும் நடக்கும். Empty Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum