Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
5 posters
Page 1 of 1
பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
பெய்ஜிங்: வீட்டிற்கு அடியில் அமைக்கப்பட்ட பாதாள சிறையில் 6 இளம்பெண்களை அடைத்து வைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை கற்பழித்து வந்த தீயணைப்பு வீரர் போலீசாரிடம் சிக்கினார்.
சீன நாட்டின் ஹீனான் மாகாணத்தில் உள்ள லூயங் பகுதியை சேர்ந்தவர் லீ ஹாயோ(34). தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்த இவர் மனைவி மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். இவரது வீட்டிற்கு அடியில் 1 வருடத்திற்கு மேலாக பாடுபட்டு, சுற்றுபுறத்தார் யாருக்கும் தெரியாமல் பாதாள அறை ஒன்றை உருவாக்கினார்.
தரையில் இருந்த 4 மீட்டர் ஆழத்தில், 30 சதுர மீட்டரில் உள்ள 2 அறைகளை கொண்டிருந்தது. இதற்கு 60 செ.மீ மட்டுமே அளவுள்ள குறுலான வழியை ஏற்படுத்தினர். பின்னர் தான் தனது திட்டத்தை அரங்கேற்றினார். தன்னோடு பழகும் பெண்களை மயக்கி வீட்டிற்கு கொண்டு வந்து அந்த பாதாள சிறையில் அடைத்து வைத்து கற்பழித்தார்.
இப்படி 6 பெண்களை கடத்தி வந்து அந்த அறைகளில் அடைத்து வைத்து அவ்வப்போது மாறி மாறி கற்பழித்து வந்தார். இப்படி கடந்த 2 ஆண்டுகளாக அந்த பாதாள சிறையில் கிடந்து, அந்த பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, லீயிடம் இருந்து தப்பும் எண்ணமும் இல்லாமல் போனது. அவர்களும் லீயின் இஷ்டத்திற்கு தகுந்தவர்களாக மாறி போனார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு 2 நாட்களுக்கு 1 முறை மட்டுமே உணவு அளித்து, அவர்கள் எப்போதும் களைப்பாக இருக்குமாறு லீ வைத்துள்ளார். இதன்மூலம் தனது பிடியில் இருந்து தப்ப முடியாதபடி பார்த்து கொண்டார்.
மேலும் தனக்கு பணம் தேவைப்படும் போது, அடைத்து வைக்கப்பட்ட பெண்களை வெளியே மற்ற இடங்களுக்கு கடத்தி சென்று விபச்சாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளார். விபச்சாரத்திற்காக ஒரு பெண்ணை வெளியே அனுப்பிய போது, லீயின் பிடியில் தப்பினர். வெளியே வந்து பாதாள சிறையில் தானும், தன்னுடன் அடைத்து வைக்கப்பட்ட பெண்களும் அனுபவித்த கொடுமைகளை போலீசாரிடம் கொட்டி தீர்த்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் லீயின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது தான் லீயின் லீலைகளை கேள்விப்பட்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற லீயை கைது செய்தனர்.
லீயிடம் நடத்திய விசாரணையில் 2 பெண்களின் உடல்களை டங்ஷியாங் என்ற இடத்தில் இருந்து போலீசாரிடம் தோண்டி எடுத்தனர். இவை 1 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது தெரிந்தது. கற்பழிக்கும் போது ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்களை லீ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்ற பெண்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு தகுந்த மருத்துவமனை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து லீயிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
இவர்களைப் போன்றவர்களுக்கு இஸ்லாம் கூறும் தண்டனையான கல் எறிந்து கொள்ள வோண்டும் அது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும்
நன்றி தந்தமைக்கு தோழா
நன்றி தந்தமைக்கு தோழா
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
நிலாம் wrote:இவர்களைப் போன்றவர்களுக்கு இஸ்லாம் கூறும் தண்டனையான கல் எறிந்து கொள்ள வோண்டும் அது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும்
நன்றி தந்தமைக்கு தோழா
@. @. @. :];:
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
எப்படியெல்லாம் ப்ளான் பண்ணி பண்றாங்கப்பா படு பாவி தானும் அனுபவித்ததில்லாது வெளியிலும் தொழிலும் செய்து வந்துள்ளான் படுபாவி இவன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|