Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…by rammalar Yesterday at 19:28
» திணிப்பு
by rammalar Yesterday at 19:26
» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24
» செம்மொழி
by rammalar Yesterday at 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16
» புன்னகை!
by rammalar Yesterday at 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
+3
நேசமுடன் ஹாசிம்
Atchaya
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
சந்தையில் பேரம் பேசி
சடுதியில் பொருளை வாங்கும்
கந்தையாய் போன திங்கே
கன்னியர் கடி மணமும்
முந்தை யவர்தாயும இங்கு
மூலதனம் இட்டே வந்தார்
விந்தையிங்கு ஏதுமில்லை
விதைத்ததே விளைந்ததன்றோ
உந்தையும் தாயும் உன்னை
ஏலத்தில் விட்டார் அன்றே
பந்தைப் போல் சுழன்று நீ யுன்
பிள்ளைக்கும் கேட்பாய் நாளை
விடை இலா வினாக்கள் நெஞ்சில்
விஞ்சியே நிற்குதம்மா
தடையில்லா தவறுகளும்
தன்போக்கில் வளருதம்மா
அழகிய மங்கையரை
அணிகலன் ரொக்கம் காசு
அனைத்தையும் பெற்றுக் கொண்டு
அடையும் அதன பேர் தான் என்ன
நடையுடை பாவனைகள்
நாகரீகம் ஆனபின்பும்
கடைதனில் காளையரை
கூவிக் கூவி விற்பதென்ன
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
Last edited by அப்துல்லாஹ் on Mon 26 Sep 2011 - 22:01; edited 1 time in total
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
சிந்தனையைத் தூண்டும் வரிகள் அற்புதம்....
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
நெற்றியடி என்பது இதுதான் உண்மையை உடைத்து வைத்தீர்கள்
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
Atchaya wrote:சிந்தனையைத் தூண்டும் வரிகள் அற்புதம்....
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
மிக்க நன்றி ரவி அவர்களே...
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
அன்புத் தம்பியிடமிருந்து அருமையான மறுமொழி...நேசமுடன் ஹாசிம் wrote:நெற்றியடி என்பது இதுதான் உண்மையை உடைத்து வைத்தீர்கள்
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
அவரின் வாழ்த்துக்களுக்கு மனம் மகிழ்கிறது...
நன்றி அன்பு ஹாஷிம்.
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
முனாஸ் அவர்களின் பாராட்டுக்காக இன்னும் பல கவிதைகள் எழுதி பரவசப்படலாம்...முனாஸ் சுலைமான் wrote:மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
நன்றி உறவே...
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
தீ பொறி ஒன்று கவிதையாய்,
தீயவைகளை சுட்டெரிக்கும் .
கண்டதை .காண்பதை ,கவிதையாக்கி,
கவிதைகளில் நடக்கும் அநியாங்களை,
காட்சியாக்கி தருவதில் தோழருக்கு நிகர் தோழரே .
இன்று தட்சணை பற்றிய கவிதை .கண்டேன்.
நடப்பதை ,சொன்னவிதம் தீயாய்.
இந்த கொடுமைக்கு வரிக்கு வரி சட்டை யெடுத்து,
முடித்த நிலையை கண்டேன் ,
இந்த தென்றலுக்குள் ,சுனாமியை கண்டேன்.
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
படிப்பவர்கள் திருந்தட்டுமே.
நமது தலைமுறைக்குள் மாற்றம் வரட்டுமே .
என்ற ஆவலில் வாழ்த்துகிறேன் தோழரே உம்மை .
தொடரட்டும் உங்கள் மனித நேய கவிதைகள் .
தீயவைகளை சுட்டெரிக்கும் .
கண்டதை .காண்பதை ,கவிதையாக்கி,
கவிதைகளில் நடக்கும் அநியாங்களை,
காட்சியாக்கி தருவதில் தோழருக்கு நிகர் தோழரே .
இன்று தட்சணை பற்றிய கவிதை .கண்டேன்.
நடப்பதை ,சொன்னவிதம் தீயாய்.
இந்த கொடுமைக்கு வரிக்கு வரி சட்டை யெடுத்து,
முடித்த நிலையை கண்டேன் ,
இந்த தென்றலுக்குள் ,சுனாமியை கண்டேன்.
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
படிப்பவர்கள் திருந்தட்டுமே.
நமது தலைமுறைக்குள் மாற்றம் வரட்டுமே .
என்ற ஆவலில் வாழ்த்துகிறேன் தோழரே உம்மை .
தொடரட்டும் உங்கள் மனித நேய கவிதைகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
வரிகள் அனைத்தும் அருமை அதிலும் இந்த வரிகள்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
சொல்லவே வேண்டாம் சாட்டையடி
பிரமாதம் வாழ்த்துக்கள் சார்
இன்னும் தொடருங்கள்
@. @.
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
சொல்லவே வேண்டாம் சாட்டையடி
பிரமாதம் வாழ்த்துக்கள் சார்
இன்னும் தொடருங்கள்
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!
ஒன்றுடன் ஒன்று சேர்ந்து முத்தமிட்டு செல்கிறது உங்களின் வரிகள் அசத்தல் வரிகள் அருமையான கரு நிதர்சனம் சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துகள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» வரவு செலவு - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» வரவு செலவு - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|