Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட்தான் தேவை
Page 1 of 1
காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட்தான் தேவை
இன்றைய இணைய உலகில் ஐம்பதை தாண்டிய பெரிசுகளே
காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக
திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.
முன்பாவது இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என தேவையாக இருந்தது. ஆனால் இப்போது கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்துவந்துவிடுகிறது இணையம்.
கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள்,பணிக்கு செல்லும் இளைஞர்கள்...அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!
இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் ஐந்துக்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் இந்தியாவில் 95 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களது வாழ்க்கையில் தண்ணீர், உணவு, காற்று மற்றும் தங்குமிடம் போன்றவை போல் முக்கியமானது ஆகும் என்று கூறியுள்ளனர்.
"இன்டர்நெட் வைத்திருப்பது என்பது "ஒரு நல்ல விடயம்" என்பது, தற்போது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.இன்டர்நெட் இணைப்பு இருக்கும்போது உலகில் உள்ள அனைத்து இடங்களுடனும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதாக இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்" என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட "சிஸ்கோ இந்தியா" நிறுவன உயரதிகாரி மகேஷ் குப்தா.
மேலும் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 64 விழுக்காட்டினர் (மூன்றில் இரண்டு பங்கு),தாங்கள் காரை விட இன்டர்நெட்டையே விரும்புவதாக கூறியுள்ளனர். அத்துடன் 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு பங்கு) தங்களுக்கு டேட்டிங் அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது இசையை ரசிப்பதைவிட இன்டர்நெட்டே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்றவை தொலைக்காட்சி பார்ப்போர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வைத்துள்ளது.கருத்து கணிப்பில் கலந்துகொண்ட 10 ல் ஒரு கல்லூரி மாணவர் மட்டுமே தொலைக்காட்சி தனக்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.
அதேப்போன்று புத்தகம் வாங்கும் பழக்கமும் இளைஞர்களிடம் வெகுவாக குறைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐந்தில் இரண்டு மாணவர்கள் கடைகளுக்கு சென்று புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லை என்பது, அவர்கள் தாங்கள் படிக்க விரும்புவதை இணையத்திலேயே படித்து விடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
காதில் ஐபாடும், கையில் செல்போனுமாக
திரிகிறபோது இளைஞர்களை பற்றி கேட்கவா வேண்டும்? காற்று, தண்ணீர், உணவை விட இன்டர்நெட் தேவைதான் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு மிக அத்தியாவசிய தேவையாகிப்போனதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.
முன்பாவது இணையத்தில் உலாவர கம்ப்யூட்டர், அதன் பின்னர் லேப்டாப் என தேவையாக இருந்தது. ஆனால் இப்போது கையில் உள்ள 5 அங்குல மொபைல்போனிலேயே ஒட்டுமொத்த உலகையும் இழுத்துவந்துவிடுகிறது இணையம்.
கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள்,பணிக்கு செல்லும் இளைஞர்கள்...அவ்வளவு ஏன் பள்ளிக்கு செல்லும் பையன்கள் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன் சகிதமாகத்தான் உலா வருகின்றனர். ஆனால் அந்த இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்வதில்தான் நபருக்கு நபருக்கு மாற்றம்!
இந்நிலையில் இன்றைய இளைஞர்களிடம் இன்டர்நெட் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் ஐந்துக்கு நான்கு கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களுக்கு முக்கியமானது என்றும், தங்களது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில்,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 1,441 கல்லூரி மாணவர்கள் (18 முதல் 24 வயதுடையவர்கள்) மற்றும் 1,412 இளவயது பணியாளர்களிடம் (21 முதல் 29 வயதுடையவர்கள்) இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் இந்தியாவில் 95 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளவயது பணியாளர்கள், இன்டர்நெட் தங்களது வாழ்க்கையில் தண்ணீர், உணவு, காற்று மற்றும் தங்குமிடம் போன்றவை போல் முக்கியமானது ஆகும் என்று கூறியுள்ளனர்.
"இன்டர்நெட் வைத்திருப்பது என்பது "ஒரு நல்ல விடயம்" என்பது, தற்போது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.இன்டர்நெட் இணைப்பு இருக்கும்போது உலகில் உள்ள அனைத்து இடங்களுடனும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதாக இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்" என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட "சிஸ்கோ இந்தியா" நிறுவன உயரதிகாரி மகேஷ் குப்தா.
மேலும் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 64 விழுக்காட்டினர் (மூன்றில் இரண்டு பங்கு),தாங்கள் காரை விட இன்டர்நெட்டையே விரும்புவதாக கூறியுள்ளனர். அத்துடன் 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு பங்கு) தங்களுக்கு டேட்டிங் அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது இசையை ரசிப்பதைவிட இன்டர்நெட்டே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்றவை தொலைக்காட்சி பார்ப்போர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வைத்துள்ளது.கருத்து கணிப்பில் கலந்துகொண்ட 10 ல் ஒரு கல்லூரி மாணவர் மட்டுமே தொலைக்காட்சி தனக்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.
அதேப்போன்று புத்தகம் வாங்கும் பழக்கமும் இளைஞர்களிடம் வெகுவாக குறைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐந்தில் இரண்டு மாணவர்கள் கடைகளுக்கு சென்று புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லை என்பது, அவர்கள் தாங்கள் படிக்க விரும்புவதை இணையத்திலேயே படித்து விடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
Similar topics
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
» உணவை இப்படி அலங்கரிங்க...
» உணவை வேகமாக உண்பது கூடாது
» கலப்பட உணவை கண்டறிவது எப்படி?
» காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்
» உணவை இப்படி அலங்கரிங்க...
» உணவை வேகமாக உண்பது கூடாது
» கலப்பட உணவை கண்டறிவது எப்படி?
» காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|