சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-12
by rammalar Today at 13:36

» பல்சுவை- 11
by rammalar Yesterday at 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? Khan11

ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன?

2 posters

Go down

ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? Empty ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன?

Post by முனாஸ் சுலைமான் Sun 2 Oct 2011 - 22:12

ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? LTTE_caders-002

புனர்வாழ்வளிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயிரத்து 800 பேர் தங்களது வீடுகளுக்குச் செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் வைபவரீதியாக விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு வைபவரீதியான நிகழ்வு இடம்பெற்றிருந்தாலும் கூட அவர்கள் இதுவரையில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது. பிள்ளைகளைப் பொறுப்பேற்பதற்காக கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவிலிருந்து கொழும்புக்கு மேற்படி நிகழ்விற்காக வந்த பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமாரிடம் கேட்கப்பட்டபோது, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தின்போது, ஆயிரத்து 800 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அனைவரும் ஒக்டோபர் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

புனர்வாழ்வு நிலையங்களில் பயற்சி பெற்றுள்ளவர்களுக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கான அத்தாட்சிக் கடிதம் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய அதிகாரிகள் இதனைக் கையளிப்பார்கள் இதன் பின்னர் இன்னும் இரு தினங்களில் அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? Empty Re: ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன?

Post by ஹம்னா Mon 3 Oct 2011 - 6:53

நல்ல படியாக ஒப்படைத்தால் சரிதான்.


ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum