சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

நடந்தது என்ன? Khan11

நடந்தது என்ன?

Go down

நடந்தது என்ன? Empty நடந்தது என்ன?

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 7:10

நடந்தது என்ன?
---------------------
நாட்டை சூறையாட வந்த பயங்கரவாத கும்பlல் அழிக்கப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் நடந்தது என்ன?

தன் டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஐ எ எஸ் தேர்வுக்கு தன்னை
தாயார் படுத்திக் கொண்டிருந்த அப்சல் குருவுக்கு ஒரு பயங்கரவாத குழுவுடன்
தொடர்பு ஏற்படுகிறது

ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனம் மாறி
போலீஸில் சரண்டைகிறான், அவனை போலீஸ் பயன் படுத்திக் கொண்டிருந்திருகிறது.
இந்நிலையில் பாரளுமன்றத் தாக்குதல் நடை பெறுகிறது. அநத தாக்குதலில்
நேரடியாக இடுபட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள், அதன் காரண கர்த்தாககளாக
செயல் பட்டவர்கள் இன்னும் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து
வருகிறார்கள் (இது நீதிமன்ற அறிக்கையிலும் உள்ளது) இந்நிலையில் அப்சல் குரு
உடபட் நான்கு பேரை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்து சிறையிலடைக்கிறது
போலீஸ், பின்னாளில் அதில் இரண்டு பேர் குற்றவாளிகளில்லை என்று விடுதலை
செய்கிறது, மற்றொருவருக்கு ஆயூள் தண்டனை, அப்சல் குருவுக்கு மரண தண்டனை
என்றும் தீர்ப்பு வருகிறது.

அதாவது அப்சல் குரு நேரடியாக எந்த
குற்றத்திலும் இடுபடவில்லை என்றாலும் அவர் முன்பு தீவிரவாத குழுக்களோடு
இருந்தாதால் அவர் மன நிலை இதுவரை அதை விட்டு வெளிவரவில்லை மேலும் அவருக்கு
எதிராக சாட்சி சொன்னவர்கள் எவரும் இவர் நேரடியாக இந்த குற்றத்தில்
ஈடுபட்டதாக சொல்லவில்லை ஆனாலும் கூட்டு மனசாட்சியின் படி ( collective
conscious) படி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அந்த மரண தண்டனையை உச்ச
நீதிமன்றமும் உறுதி செய்கிறது, ஜனாதிபதியிம் அவரின் மீதான கருணை மனுவை
நிராகரிக்கிறார். இந்நிலையில் அவர் தூக்கிலப்பட்டார்.

இனி இன்று பலதரப்பட்ட மக்களால் எழுப்பப்படும் நியாயமான கேள்விகள் என்ன?

மரணதண்டனை செயல் படுத்தப்பட்டதை அவர் நெருங்கிய உறவுகளுக்குக் கூட அறிவிக்கவில்லையாம்

அவரின் உடல் அவர் உறவுகளுக்கு கொடுக்காமல் அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறதாம்

வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அப்சல் குரு தான் விரும்பிய வழக்கறிஞரை வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்

இதற்க்கு ஆணி வேராக செயல் பட்டவர்களை விட்டு விட்டு எதோ ஒரு வகையில்
உடந்தையாக இருந்தார் என்பதற்க்காக கூட்டு மனசாட்சிப் படி தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறதாம்

அந்த தண்டனையும் அவசரம் அவசரமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறதாம்

ஒரு வருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு அது 2-3 ஆண்டுகளுக்குள் நிறை
வேற்றப்படா விட்டால் அவரின் தண்டனை குறைக்கப் பட வேண்டும்,ஆனால் அப்சல்
குரு வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறதாம்

பல வழக்குகளில் இதே காரணத்திற்க்காக (தண்டனை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால்) அவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கிறார்களாம்.

சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால்
அவருக்கு மரண தண்டனை வழங்குவது சரியானதுதான என்கிற கேள்வியிம் சிலர்
கேட்கிறார்கள்

அப்சல் குருவுக்காக வாதடிய வக்கீல் யாரென்றே அவருக்குத் தெரியாதாம்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடக்கூடாது
என்பது நீதிமன்ற தத்துவம் இங்கே ஒரு குற்றத்திற்கு ஏற்ற தண்டனை அளிக்கப்பட
வில்லையோ என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது

அரசியல்
ஆதாயங்களுக்காக வேண்டிதான் இது விசயத்தில் இந்தனை அவசரம்
காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள், ஆனால் கங்கிரஸ் மற்றும்
பி.ஜே.பி, இரண்டு கட்சிகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது

இப்படி பல கேள்விகளுடன் தொடர்கிறது... ஆனாலும் சட்டம் தன் கடமையை செவ்வன செய்யும் என்ற நம்பிக்கையில் நாட்டுமக்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum