சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Khan11

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

4 posters

Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by அப்துல்லாஹ் Mon 3 Oct 2011 - 8:41

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் யானையை வைத்து மிரட்டி பணம் வசூலிக்கும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது.

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தில் யானை பாகன் ஒருவர் தனது யானையுடன் உள்ளே நுழைந்தார். அங்கு பயணிகள் அமருவதற்காக உள்ள வெயிட்டிங் அறைக்கு யானையைப் பாகன் கூட்டி வந்து அங்கிருந்த பயணிகளிடம் வசூலை ஆரம்பித்தார்.

இதனைச் சற்றும் எதிர் பாராத பயணிகள் பயந்து போய் கையில் எவ்வளவு வருகிறதோ அனைத்தையும் கொடுத்தனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கை அறை, பேருந்து நிற்கும் இடம் என யானை செல்ல முடியாத இடங்களில் கூட பாகனின் கடும் துன்புறுத்தல்களால் யானை செல்ல நேர்ந்தது.

மேலும், இதுபோன்று யானை பாகன்கள் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அவற்றை அழைத்துச் சென்று பணம் வசூலிக்கின்றனர். உரசும் விதமாக பேருந்துகள் அருகே சென்று அவற்றின் ஜன்னல் வழியாக துதிக்கையை யானை நுழைக்கிறது. இதனை எதிர்பாராத பயணிகள் பயத்தில் அலறுகின்றனர்.

சில நேரங்களில் திடீரென சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அருகில் வந்து நிற்பதால் அதில் பயணம் செய்பவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. கடைவீதிகளுக்குள் யானைகள் சென்று விட்டால் வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் என விற்பனை பொருட்களைக் கட்டாயம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது நவராத்திரி விழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து யானைகள் தூத்துக்குடி கோவில்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இந்த யானைகளைப் பயன்படுத்தி பாகன்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளைத் துன்புறுத்தி, பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 8:55

இப்படியான பாகனுக்கு யானையால்தான் அழிவு என்பதை மறக்கக் கூடாது யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by arull Mon 3 Oct 2011 - 10:32

கொடுமை தட்டி கேட்க ஆளில்லையா (*(:

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 10:48

கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும் யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! 224381

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Elephant-killings


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by risana Mon 3 Oct 2011 - 13:25

நண்பன் wrote:கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும் யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! 224381

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Elephant-killings
thanvinai thannai sudum enna sir
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 13:56

risana wrote:
நண்பன் wrote:கடைசியில் பாகனுக்கு இதே நிலைதான் வரும் யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! 224381

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Elephant-killings
thanvinai thannai sudum enna sir
சரியாகச்சொன்னீர்கள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்! Empty Re: யானையை வைத்து பயணிகளை மிரட்டிய யானை பாகன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழத்தை வாங்கி தின்றுவிட்டு ஆசீர்வாதம் வழங்காத யானையை கல்லால் தாக்கிய தொழிலாளி: போலீசில் யானை புகார்
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
»  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» சுற்றுலா பயணிகளை வழி மறித்த குரங்கு கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum