சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...
by rammalar Tue 14 Jan 2025 - 14:08

» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44

» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45

» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44

» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48

» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08

» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06

» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48

» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41

» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39

» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38

» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36

» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35

» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01

» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21

» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10

» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34

» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15

» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00

» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42

» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10

» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17

» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47

» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57

» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29

» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06

» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Khan11

சிரித்த பின் .......... சிந்திக்க .......

5 posters

Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by nazimudeen Thu 13 Oct 2011 - 16:43

சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!

சிரிப்பவனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,



துன்பத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது!!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.


அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!



சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள் - அவை


தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



அறிவாளி ஒருவன் 'தான் அறிவாளி' என்று
எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!



முட்டாள் ஒருவன் 'தான் ஒரு முட்டாள்' என்று
உணர்ந்துகொள்ளும் போது அறிவாளியாகிறான்!



சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



காது கேளாதோர் கவிதை:


எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!

எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!!





சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வதே!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


இயற்கை, காலம், பொறுமை ஆகிய இவைகளை விட


சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


எல்லோருமே தவறு செய்பவர்கள்தான்; ஆனால்,


முட்டாள்கள் மட்டுமே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்:



கேளிக்கைகளை; ஆனால் மகிழ்ச்சியை அல்ல!



புத்தகங்களை; ஆனால் ஞானத்தை அல்ல!





கூட்டாளிகளை; ஆனால் நண்பர்களை அல்ல!




உணவை; ஆனால் பசியை அல்ல!



மருந்தை; ஆனால் ஆரோக்கியத்தை அல்ல!





படுக்கையை; ஆனால் தூக்கத்தை அல்ல!




கடிகாரத்தை; ஆனால் நேரத்தை அல்ல!



அகங்காரத்தை; ஆனால் அழகை அல்ல!





வீட்டை; ஆனால் மகிழ்ச்சியான வீட்டை அல்ல!




மோதிரத்தை; ஆனால் திருமணத்தை அல்ல!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



ஆக்கம்...

முனைவர். இரா.குணசீலன்


தமிழ் தாயகத்திலிருந்து ......





--- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 16:56

பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்:

கேளிக்கைகளை; ஆனால் மகிழ்ச்சியை அல்ல!

புத்தகங்களை; ஆனால் ஞானத்தை அல்ல!

கூட்டாளிகளை; ஆனால் நண்பர்களை அல்ல!

உணவை; ஆனால் பசியை அல்ல!

மருந்தை; ஆனால் ஆரோக்கியத்தை அல்ல!

படுக்கையை; ஆனால் தூக்கத்தை அல்ல!

கடிகாரத்தை; ஆனால் நேரத்தை அல்ல!

அகங்காரத்தை; ஆனால் அழகை அல்ல!

வீட்டை; ஆனால் மகிழ்ச்சியான வீட்டை அல்ல!

மோதிரத்தை; ஆனால் திருமணத்தை அல்ல!

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 16:59

நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!

வாவ் இது ரொம்ப பிடிச்சிருக்கு என் நண்பனுக்கு நானே சொல்வது போன்றுள்ளது @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by பர்ஹாத் பாறூக் Thu 13 Oct 2011 - 17:02

நண்பன் wrote:
நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!
சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by யாதுமானவள் Thu 13 Oct 2011 - 17:11

நல்ல கருத்துக்கள் கொண்ட சிந்தனைத் துளிகள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 17:28

இயற்கை, காலம், பொறுமை ஆகிய இவைகளை விட

சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை!
முற்றிலும் உண்மை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 18:12

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!
சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum