சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Khan11

சிரித்த பின் .......... சிந்திக்க .......

5 posters

Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by nazimudeen Thu 13 Oct 2011 - 16:43

சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!

சிரிப்பவனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,



துன்பத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது!!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.


அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!



சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள் - அவை


தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



அறிவாளி ஒருவன் 'தான் அறிவாளி' என்று
எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!



முட்டாள் ஒருவன் 'தான் ஒரு முட்டாள்' என்று
உணர்ந்துகொள்ளும் போது அறிவாளியாகிறான்!



சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



காது கேளாதோர் கவிதை:


எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!

எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!!





சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வதே!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


இயற்கை, காலம், பொறுமை ஆகிய இவைகளை விட


சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


எல்லோருமே தவறு செய்பவர்கள்தான்; ஆனால்,


முட்டாள்கள் மட்டுமே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்:



கேளிக்கைகளை; ஆனால் மகிழ்ச்சியை அல்ல!



புத்தகங்களை; ஆனால் ஞானத்தை அல்ல!





கூட்டாளிகளை; ஆனால் நண்பர்களை அல்ல!




உணவை; ஆனால் பசியை அல்ல!



மருந்தை; ஆனால் ஆரோக்கியத்தை அல்ல!





படுக்கையை; ஆனால் தூக்கத்தை அல்ல!




கடிகாரத்தை; ஆனால் நேரத்தை அல்ல!



அகங்காரத்தை; ஆனால் அழகை அல்ல!





வீட்டை; ஆனால் மகிழ்ச்சியான வீட்டை அல்ல!




மோதிரத்தை; ஆனால் திருமணத்தை அல்ல!




சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0சிரித்த பின் .......... சிந்திக்க ....... ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132fc663103032b8&attid=0



ஆக்கம்...

முனைவர். இரா.குணசீலன்


தமிழ் தாயகத்திலிருந்து ......





--- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 16:56

பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்:

கேளிக்கைகளை; ஆனால் மகிழ்ச்சியை அல்ல!

புத்தகங்களை; ஆனால் ஞானத்தை அல்ல!

கூட்டாளிகளை; ஆனால் நண்பர்களை அல்ல!

உணவை; ஆனால் பசியை அல்ல!

மருந்தை; ஆனால் ஆரோக்கியத்தை அல்ல!

படுக்கையை; ஆனால் தூக்கத்தை அல்ல!

கடிகாரத்தை; ஆனால் நேரத்தை அல்ல!

அகங்காரத்தை; ஆனால் அழகை அல்ல!

வீட்டை; ஆனால் மகிழ்ச்சியான வீட்டை அல்ல!

மோதிரத்தை; ஆனால் திருமணத்தை அல்ல!

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 16:59

நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!

வாவ் இது ரொம்ப பிடிச்சிருக்கு என் நண்பனுக்கு நானே சொல்வது போன்றுள்ளது @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by பர்ஹாத் பாறூக் Thu 13 Oct 2011 - 17:02

நண்பன் wrote:
நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!
சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by யாதுமானவள் Thu 13 Oct 2011 - 17:11

நல்ல கருத்துக்கள் கொண்ட சிந்தனைத் துளிகள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 17:28

இயற்கை, காலம், பொறுமை ஆகிய இவைகளை விட

சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை!
முற்றிலும் உண்மை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 18:12

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
நண்பா! உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே.

அந்த துன்பத்திடம் சொல், 'என் நண்பன் இருக்கிறான்' என்று!
சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433 சிரித்த பின் .......... சிந்திக்க ....... 111433
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரித்த பின் .......... சிந்திக்க ....... Empty Re: சிரித்த பின் .......... சிந்திக்க .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum