Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை
‘ஜுஹைனா‘ என்ற இடத்தில் ஒரு கூட்டத்தாரோடு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ்
அலைஹி வஸல்லம் அவர்களுடன் (சேர்ந்து) போர் செய்தோம். (அப்போது) அவர்கள் (எதிரிகள்)
எங்களைக் கடுமையாகக் கொன்று விட்டார்கள். நாங்கள் ‘ளுஹர்‘ தொழுகை தொழுத போது
அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒரே அடியாக நாம் அவர்களின் மீது சாய்ந்து
(தாக்கி) விட்டால் அவர்களை வேறோடு அழித்துவிடலாம் என இணை வைக்கக்கூடியவர்கள்
கூறினர். அது பற்றிய (விபரத்தை) ஜீப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறிவிட்டனர். அதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்தினர். தொழுகை(யை
நிறைவேற்ற வேண்டிய) நேரம் வரும், அது அவர்களுக்கு (தங்களின்) மக்களை விட மிக
விருப்பமானதாகும். (அப்போது தாக்கி விடலாம்) என நிச்சயமாக அவர்கள் கூறினர்.
அஸர் தொழுகை(யின் நேரம்) வந்த போது இரு அணிகளாக நாங்கள் அணிவகுத்து நின்றோம். இணை
வைப்பவர்கள் எங்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள்.
நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம்.
அதன்பிறகு அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழுந்ததும்
இரண்டாவது வரிசையில் உள்ளவர்கள் ஸஜ்தா செய்தனர். அதன்பிறகு முந்திய வரிசைகளில்
இருந்தவர்கள் பிந்திக்கொள்ள இரண்டாவது வரிசையில் இருந்தவர்கள் முதல் இடத்திற்கு
வந்து நின்றுவிடுகிறார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்கள் தக்பீர் கூறினார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ
செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம். அதன்பிறகு ஸஜ்தா செய்ய முதல் அணியில்
இருந்தவர்கள் அவர்களுடன் ஸஜ்தா செய்கின்றனர். (அப்போது) இரண்டாவது அணியினர் நின்று
விடுகின்றனர். இரண்டாவது அணியினர். ஸஜ்தா செய்து முடிக்கும் போது எல்லோரும்
அமர்ந்து விடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரு
அணியினருக்கும் சலாம் கூறிவிடுகின்றனர் என்பதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அதன்பிறகு இந்த உங்களது தலைவர்கள் தொழுவதை போன்று,
என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு பிரத்யோகமாகக் கூறினர் என அபுஜ்ஜுபைர் கூறுகிறார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா
அலைஹி வஸல்லம் அவர்களுடன் (சேர்ந்து) போர் செய்தோம். (அப்போது) அவர்கள் (எதிரிகள்)
எங்களைக் கடுமையாகக் கொன்று விட்டார்கள். நாங்கள் ‘ளுஹர்‘ தொழுகை தொழுத போது
அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒரே அடியாக நாம் அவர்களின் மீது சாய்ந்து
(தாக்கி) விட்டால் அவர்களை வேறோடு அழித்துவிடலாம் என இணை வைக்கக்கூடியவர்கள்
கூறினர். அது பற்றிய (விபரத்தை) ஜீப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறிவிட்டனர். அதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்தினர். தொழுகை(யை
நிறைவேற்ற வேண்டிய) நேரம் வரும், அது அவர்களுக்கு (தங்களின்) மக்களை விட மிக
விருப்பமானதாகும். (அப்போது தாக்கி விடலாம்) என நிச்சயமாக அவர்கள் கூறினர்.
அஸர் தொழுகை(யின் நேரம்) வந்த போது இரு அணிகளாக நாங்கள் அணிவகுத்து நின்றோம். இணை
வைப்பவர்கள் எங்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள்.
நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம்.
அதன்பிறகு அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழுந்ததும்
இரண்டாவது வரிசையில் உள்ளவர்கள் ஸஜ்தா செய்தனர். அதன்பிறகு முந்திய வரிசைகளில்
இருந்தவர்கள் பிந்திக்கொள்ள இரண்டாவது வரிசையில் இருந்தவர்கள் முதல் இடத்திற்கு
வந்து நின்றுவிடுகிறார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்
அவர்கள் தக்பீர் கூறினார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ
செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம். அதன்பிறகு ஸஜ்தா செய்ய முதல் அணியில்
இருந்தவர்கள் அவர்களுடன் ஸஜ்தா செய்கின்றனர். (அப்போது) இரண்டாவது அணியினர் நின்று
விடுகின்றனர். இரண்டாவது அணியினர். ஸஜ்தா செய்து முடிக்கும் போது எல்லோரும்
அமர்ந்து விடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரு
அணியினருக்கும் சலாம் கூறிவிடுகின்றனர் என்பதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அதன்பிறகு இந்த உங்களது தலைவர்கள் தொழுவதை போன்று,
என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு பிரத்யோகமாகக் கூறினர் என அபுஜ்ஜுபைர் கூறுகிறார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Similar topics
» ‘மழைக்காக தொழும் தொழுகை‘
» ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகை
» விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
» மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
» விநாயகரை தொழும் நாட்கள்.
» ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகை
» விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
» மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
» விநாயகரை தொழும் நாட்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|