சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Khan11

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters

Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 10:23

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Lovers

மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்

அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர எதுவும் இல்லாமல்....

தொட்டு எனைத் திறந்தான்
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னில்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...

தண்ணீர் அருகிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவ சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி எனைப் புதைத்திட்டேன்

மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை மறந்திடிலேன்...

மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 10:32

வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்

எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 10:40

நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்

எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....
நன்றி மறுமொழிக்கு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 10:47

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்

எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....
நன்றி மறுமொழிக்கு
ஹி ஹி சம்மதிக்கிறேன் சார் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 10:49

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்

எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....
நன்றி மறுமொழிக்கு
ஹி ஹி சம்மதிக்கிறேன் சார் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
நலம் தானா உறவே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 10:54

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்

எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....
நன்றி மறுமொழிக்கு
ஹி ஹி சம்மதிக்கிறேன் சார் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  162318 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  755559
நலம் தானா உறவே...
உங்கள் பிராத்தனைகளோடு என்றும் நலமே நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  1232338647 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  1232338647


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Oct 2011 - 11:12

ரசித்து ருசித்து எழுதிய வரிகள் ஆழ்மனதில் இதமான காதலை விதைத்து நிற்கிறது அருமையான அனுபவ வரிகளென்றால் மிகையாகாது நன்றி


நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by jasmin Tue 18 Oct 2011 - 14:40

அப்தல்லாவா கொக்கா அருமையான கவிதை வாழ்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 16:05

jasmin wrote:அப்தல்லாவா கொக்கா அருமையான கவிதை வாழ்துக்கள்
ஏன் உங்களுக்கே சந்தேகமா அப்துல்லாவேதான் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  188826 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by kalainilaa Tue 18 Oct 2011 - 16:33

ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.

தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.

இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போனேன்.
தொலைத்ததால் இன்னும் கிடைக்காமலே ...

கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே ...
நன்றி தோழரே .பகிர்வுக்கு .


Last edited by kalainilaa on Tue 18 Oct 2011 - 20:43; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 17:30

kalainilaa wrote:ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.

தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.

இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போன்னேன்.

கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே .
நன்றி தோழரே .பகிர்வுக்கு .

கிடைக்காதென்றெண்ண வேண்டாம் கிடைக்கும் ஒரு நாள் அனுபவிங்க சார் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  111433 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 17:34

மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....

வாவ் மிகவும் அருமையான கவிதையினைத்தந்திருக்கும் தோழர் அப்துல்லாஹ் க்கு வாழ்த்துக்கள் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by kalainilaa Tue 18 Oct 2011 - 20:44

நண்பன் wrote:
kalainilaa wrote:ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.

தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.

இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போனேன்.

கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே .
நன்றி தோழரே .பகிர்வுக்கு .

கிடைக்காதென்றெண்ண வேண்டாம் கிடைக்கும் ஒரு நாள் அனுபவிங்க சார் நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  111433 நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  111433

அந்த களம் ,காலம் எல்லாம் கடந்துவிட்டது.
ஆனாலும் கரையாமல் இன்னும் உள்ளத்தில் . :”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Wed 19 Oct 2011 - 6:29

வாவ் அசத்தல் இளமை காதல் இன்னும் உள்ளத்தில் இருந்து எண்ணங்களாய் எழுத்தில் வீரநடைபோடுகிறது.
வாழ்த்துகள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்  Empty Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum