Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்
அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர எதுவும் இல்லாமல்....
தொட்டு எனைத் திறந்தான்
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னில்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...
தண்ணீர் அருகிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவ சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி எனைப் புதைத்திட்டேன்
மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை மறந்திடிலேன்...
மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
நன்றி மறுமொழிக்கு
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
ஹி ஹி சம்மதிக்கிறேன் சார்அப்துல்லாஹ் wrote:ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
நன்றி மறுமொழிக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
நலம் தானா உறவே...நண்பன் wrote:ஹி ஹி சம்மதிக்கிறேன் சார்அப்துல்லாஹ் wrote:ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
நன்றி மறுமொழிக்கு
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
உங்கள் பிராத்தனைகளோடு என்றும் நலமேஅப்துல்லாஹ் wrote:நலம் தானா உறவே...நண்பன் wrote:ஹி ஹி சம்மதிக்கிறேன் சார்அப்துல்லாஹ் wrote:ஹிஹி எதெது யாருக்கு தேவையோ அதத அவங்க எடுத்துக்குவாங்க... உங்களுக்கு என்ன தேவையின்னு எனக்கும் தெரியும்.....நண்பன் wrote:வாவ் இது வரை அப்துல்லாஹ் சாரின் இப்படியொரு கவி படித்ததில்லை நான் தேன் அருவியாய் காமுகன் அனுபவித்தான் இந்த வரிகளைப் படித்த நானும் அனுபவித்தேன் சூப்பர்
எந்த வரிகளென்றில்லை அனைத்தும் மனதிற்கு இதமான ராகம் போன்று தேன் சொட்டும் காதல் காமம் கலந்த மன்மத ரசம்
நன்றி மறுமொழிக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
ரசித்து ருசித்து எழுதிய வரிகள் ஆழ்மனதில் இதமான காதலை விதைத்து நிற்கிறது அருமையான அனுபவ வரிகளென்றால் மிகையாகாது நன்றி
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
அப்தல்லாவா கொக்கா அருமையான கவிதை வாழ்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
ஏன் உங்களுக்கே சந்தேகமா அப்துல்லாவேதான்jasmin wrote:அப்தல்லாவா கொக்கா அருமையான கவிதை வாழ்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.
தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.
இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போனேன்.
தொலைத்ததால் இன்னும் கிடைக்காமலே ...
கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே ...
நன்றி தோழரே .பகிர்வுக்கு .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.
தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.
இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போனேன்.
தொலைத்ததால் இன்னும் கிடைக்காமலே ...
கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே ...
நன்றி தோழரே .பகிர்வுக்கு .
Last edited by kalainilaa on Tue 18 Oct 2011 - 20:43; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
kalainilaa wrote:ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.
தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.
இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போன்னேன்.
கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே .
நன்றி தோழரே .பகிர்வுக்கு .
கிடைக்காதென்றெண்ண வேண்டாம் கிடைக்கும் ஒரு நாள் அனுபவிங்க சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
வாவ் மிகவும் அருமையான கவிதையினைத்தந்திருக்கும் தோழர் அப்துல்லாஹ் க்கு வாழ்த்துக்கள் :flower:
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
நண்பன் wrote:kalainilaa wrote:ஒரே படத்துக்கு மூன்று கவிதை கண்டேன் .
மனதின் எண்ணத்தின் ஓட்டம் ,ஒன்றாகி
போனாலும்,அருவியாய் ,ஆறாய்.நீர் வீழ்ச்சியாய்,
இருப்பது போல இங்கும் ஒரு மாற்றம்.
தோழரின் வார்த்தைக்கு ,எப்போதும் ஒரு ஈர்ப்பு தான் .
மஞ்சள் கதிரவன் வருகையின் போது,
மஞ்சள் பூசிய முகம் அருகிலிருந்தால் சுகம் தானே.
இணைப்பு இருக்குவரை இறப்பு தள்ளிப்போகும்.
இரண்டு தளிர்கள் இணைத்துக்கொண்டால்
எல்லாமே மறந்து தானே போகும் .
உங்கள் வார்த்தைகளில் ,நானும் தொலைந்து போனேன்.
கிடைக்காத அந்த நேரத்தை ,எண்ணத்தை, எண்ணியே .
நன்றி தோழரே .பகிர்வுக்கு .
கிடைக்காதென்றெண்ண வேண்டாம் கிடைக்கும் ஒரு நாள் அனுபவிங்க சார்
அந்த களம் ,காலம் எல்லாம் கடந்துவிட்டது.
ஆனாலும் கரையாமல் இன்னும் உள்ளத்தில் . :”@: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நீரே சாட்சி ..... அப்துல்லாஹ்
வாவ் அசத்தல் இளமை காதல் இன்னும் உள்ளத்தில் இருந்து எண்ணங்களாய் எழுத்தில் வீரநடைபோடுகிறது.
வாழ்த்துகள் சார்
வாழ்த்துகள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|