Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
3 posters
Page 1 of 1
இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
பாகிஸ்தான் எல்லைக்குள் திசைமாறி நுழைந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாட்டு அதிகாரிகள் பேச்சவார்த்தையின் முடிவில் 4 ராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் கார்கில் நோக்கி வந்துகொண்டுள்ளனர். இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கில் பகுதியில் இருந்து லெக் என்ற இடத்திற்கு இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது.இந்நேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஹெலிகாப்டரை இறக்கினர். இதில் இருந்த பைலட் மற்றும் உதவி பைலட் மேலும் 2 வீரர்கள் என 4 பேர் இருந்தனர். 4 பேரிடமும் பாக்., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும், இவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் கூறுகையில் 4 பேரும் பாதுகாப்பான கஸ்டடியில் வைத்துள்ளோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். என்றார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இது வேண்டும் என்று நடந்த ஊடுருவல் கிடையாது என்றார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ராணுவ வீர்களையும், ஹெலிகாப்டரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வழிதவறி நுழைந்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்கள் கைது குறித்து நிழவும் சூழ்நிலைகளை ராணுவ துணை தளபதி லம்பா தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
கார்கில் பகுதியில் இருந்து லெக் என்ற இடத்திற்கு இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது.இந்நேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள அதிகாரிகள் எச்சரிக்கை செய்து ஹெலிகாப்டரை இறக்கினர். இதில் இருந்த பைலட் மற்றும் உதவி பைலட் மேலும் 2 வீரர்கள் என 4 பேர் இருந்தனர். 4 பேரிடமும் பாக்., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும், இவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அக்தர் அப்பாஸ் கூறுகையில் 4 பேரும் பாதுகாப்பான கஸ்டடியில் வைத்துள்ளோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். என்றார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இது வேண்டும் என்று நடந்த ஊடுருவல் கிடையாது என்றார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ராணுவ வீர்களையும், ஹெலிகாப்டரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா அந்நாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வழிதவறி நுழைந்து விட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் கைது தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்கள் கைது குறித்து நிழவும் சூழ்நிலைகளை ராணுவ துணை தளபதி லம்பா தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
Re: இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
விடுதலை செய்தால் பிரச்சினை இல்லை :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா.
» மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்
» இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா.
» மோடி மீது கொண்ட நம்பிக்கையால் இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாக்., மணப்பெண்கள்
» இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|