Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
4 posters
Page 1 of 1
மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
"எஸ்.எம்.எஸ்.,' அனுப்புவதற்கு,"டிராய்' விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டால், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், பண்டிகைக் காலங்களில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்துவது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் என பரவலாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும், 87 கோடி பேர், "மொபைல் போன்' பயன்படுத்தி வருவதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) தெரிவித்துள்ளது. இதில், 90 சதவீத இளைஞர்கள், "கால்'களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, "குறுஞ்செய்தி' அதாவது "மெசேஜ்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மொபைல்போன் சேவை நிறுவனங்களை தேர்வு செய்யும் போதே, குறைந்த செலவில், "பல்க் மெசேஜ்'களை அனுப்பும் வசதியை தரும், சேவை நிறுவனங்களையே தேர்வு செய்கின்றனர். துவக்கத்தில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒவ்வொரு தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், போட்டி போட்டு இலவச"மெசேஜ்' களை வாரி வழங்கின.
காதலர் தினம், நண்பர்கள் தினம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு, கடிதம் மற்றும் போனில் வாழ்த்துக்களை பரிமாறும் முறை குறைந்து, "மெசேஜ்' மூலம் வாழ்த்துத் தெரிவிக்கும் கலாசாரம் துவங்கியது.
பண்டிகை நேரத்தில், ஓட்டு மொத்தமாக அனுப்பும், "மெசேஜ்'களால், "நெட்வொர்க் ஜாம்' பிரச்னையை, சேவை நிறுவனங்கள் சந்தித்தன. இதை தவிர்க்க, இலவசமாக வழங்கிய, "மெசேஜ்'க்கு," மதிப்பு கூட்டுச் சேவையாக' மாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் அடித்தன. இருப்பினும், "மெசேஜ்' போதையில் விடுபடாத வாடிக்கையாளர்கள், கூடுதல் பணம் செலுத்தி அதையும் பெற்று வந்தனர்.இதனால் எழுந்த பிரச்னைகளை தொடர்ந்து, "பல்க் மெசேஜ்'களை அனுப்ப, "டிராய்' கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாட்டின் படி, வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.,க்கு மேல் அனுப்ப முடியாது. இந்த கட்டுப்பாடு, கடந்த செப்., 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு, மொபைல்போன் வாடிக்கையாளர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது.
இதுகுறித்து, மொபைல்போன் சில்லறை வியாபாரி அய்யப்பன் கூறும்போது, "எஸ்.எம்.எஸ்.,க்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டால், வாடிக்கையாளர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். முதலில், 27 ரூபாய் செலுத்தி, மாதம் ஒன்றுக்கு 6,000 எஸ்.எம்.எஸ்.,களை, பெற்று வந்தோம். தற்போது, அதே ரூபாய் செலுத்தினாலும், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப முடிவதில்லை எனக் கேட்கின்றனர். இதனால்,"மெசேஜ் பூஸ்டர் பேக்'குகளை போடுவதை தவிர்க்கின்றனர்' என்றார்.
மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறும்போது, ""டிராய்' அறிவிப்பை தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள்,"தீபாவளி' நாளன்று மட்டும் அதிக மெசேஜ்களை அனுப்பலாம் என, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் முயற்சியே. பண்டிகை காலங்களில், இக்கட்டுப்பாட்டை தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என,"டிராய்' அறிவித்ததாக தெரியவில்லை. இதை அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.
நாடு முழுவதும், 87 கோடி பேர், "மொபைல் போன்' பயன்படுத்தி வருவதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) தெரிவித்துள்ளது. இதில், 90 சதவீத இளைஞர்கள், "கால்'களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, "குறுஞ்செய்தி' அதாவது "மெசேஜ்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மொபைல்போன் சேவை நிறுவனங்களை தேர்வு செய்யும் போதே, குறைந்த செலவில், "பல்க் மெசேஜ்'களை அனுப்பும் வசதியை தரும், சேவை நிறுவனங்களையே தேர்வு செய்கின்றனர். துவக்கத்தில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒவ்வொரு தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், போட்டி போட்டு இலவச"மெசேஜ்' களை வாரி வழங்கின.
காதலர் தினம், நண்பர்கள் தினம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு, கடிதம் மற்றும் போனில் வாழ்த்துக்களை பரிமாறும் முறை குறைந்து, "மெசேஜ்' மூலம் வாழ்த்துத் தெரிவிக்கும் கலாசாரம் துவங்கியது.
பண்டிகை நேரத்தில், ஓட்டு மொத்தமாக அனுப்பும், "மெசேஜ்'களால், "நெட்வொர்க் ஜாம்' பிரச்னையை, சேவை நிறுவனங்கள் சந்தித்தன. இதை தவிர்க்க, இலவசமாக வழங்கிய, "மெசேஜ்'க்கு," மதிப்பு கூட்டுச் சேவையாக' மாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் அடித்தன. இருப்பினும், "மெசேஜ்' போதையில் விடுபடாத வாடிக்கையாளர்கள், கூடுதல் பணம் செலுத்தி அதையும் பெற்று வந்தனர்.இதனால் எழுந்த பிரச்னைகளை தொடர்ந்து, "பல்க் மெசேஜ்'களை அனுப்ப, "டிராய்' கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாட்டின் படி, வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.,க்கு மேல் அனுப்ப முடியாது. இந்த கட்டுப்பாடு, கடந்த செப்., 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு, மொபைல்போன் வாடிக்கையாளர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது.
இதுகுறித்து, மொபைல்போன் சில்லறை வியாபாரி அய்யப்பன் கூறும்போது, "எஸ்.எம்.எஸ்.,க்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டால், வாடிக்கையாளர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். முதலில், 27 ரூபாய் செலுத்தி, மாதம் ஒன்றுக்கு 6,000 எஸ்.எம்.எஸ்.,களை, பெற்று வந்தோம். தற்போது, அதே ரூபாய் செலுத்தினாலும், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப முடிவதில்லை எனக் கேட்கின்றனர். இதனால்,"மெசேஜ் பூஸ்டர் பேக்'குகளை போடுவதை தவிர்க்கின்றனர்' என்றார்.
மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறும்போது, ""டிராய்' அறிவிப்பை தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள்,"தீபாவளி' நாளன்று மட்டும் அதிக மெசேஜ்களை அனுப்பலாம் என, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் முயற்சியே. பண்டிகை காலங்களில், இக்கட்டுப்பாட்டை தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என,"டிராய்' அறிவித்ததாக தெரியவில்லை. இதை அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
நான் அன்னைக்கு மட்டும் யாருக்கும் மெசேஜ் அனுப்பமாட்டேன் ..
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
பானுகமால் wrote:நான் அன்னைக்கு மட்டும் யாருக்கும் மெசேஜ் அனுப்பமாட்டேன் ..
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
இது நல்லா இருக்கே உரியநேரத்தில் உதவியமைக்கு நன்றி :”: :”: @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:நான் அன்னைக்கு மட்டும் யாருக்கும் மெசேஜ் அனுப்பமாட்டேன் ..
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
இது நல்லா இருக்கே உரியநேரத்தில் உதவியமைக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
:!.: :!.:பானுகமால் wrote:நான் அன்னைக்கு மட்டும் யாருக்கும் மெசேஜ் அனுப்பமாட்டேன் ..
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:நான் அன்னைக்கு மட்டும் யாருக்கும் மெசேஜ் அனுப்பமாட்டேன் ..
மறந்து அனுப்பிருவோமோன்னு மெசேஜ் செண்டர் நம்பரில் கடைசி நம்பரை டெலிட் பண்ணிடுவேன்
இது நல்லா இருக்கே உரியநேரத்தில் உதவியமைக்கு நன்றி
என்னாச்சி என்று இப்படி முழிக்கிரீங்க பானு :#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
ரகசியத்தை உளறிட்டேனே ..........அதான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
பானுகமால் wrote:ரகசியத்தை உளறிட்டேனே ..........அதான்
அது இப்பதான் தெரிகிறதா ? உங்களுக்கு :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:ரகசியத்தை உளறிட்டேனே ..........அதான்
அது இப்பதான் தெரிகிறதா ? உங்களுக்கு
:bball: :bball: :bball:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் தீபாவளி எஸ்.எம்.எஸ்
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:ரகசியத்தை உளறிட்டேனே ..........அதான்
அது இப்பதான் தெரிகிறதா ? உங்களுக்கு
:bball: :bball: :bball:
:,;: :,;: :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு
» சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது
» திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
» 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?
» கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு
» சிறுவர்களுக்காக வரும் புதிய மொபைல்போன்: பேஸிக் அறிமுகப்படுத்துகிறது
» திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
» 3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|