சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் Khan11

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்

Go down

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் Empty சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:10

சுற்றுலா சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி;5 வயது சிறுமி காயமின்றி தப்பினாள் 228a9e37-fca9-41f8-9aad-583cec57ecb6_S_secvpf

சென்னையில்
மருத்துவ சிகிச்சை பெற வந்த கொல்கத்தைவை சேர்ந்த குடும்பம் புதுச்சேரிக்கு
காரில் சுற்றுலா சென்றனர். திரும்பும் வழியில் காரும்-அரசு பஸ்சும் மோதிய
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் பலியானார்கள்.
இவர்களுடன் பயணம் செய்த 5 வயது சிறுமி மட்டும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக
தப்பினாள்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை
சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ
சிகிச்சை பெறுவதற்காக வந்தனர். இங்கு சிகிச்சை முடிந்ததும் ஊருக்கு புறப்பட
தயாரானார்கள். அதற்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல ஆசை
ஏற்பட்டது. இதனை அடுத்து வாடகை காரில் 8 பேர் புதுச்சேரிக்கு சென்று
பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

அதன்பிறகு
நேற்று மதியம் அங்கிருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை
நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை
சேர்ந்த மாரியப்பன் (வயது 51) என்பவர் ஓட்டி வந்தார். கல்பாக்கம் அடுத்த
காத்தான்கடை சந்திப்பு அருகில் பிற்பகல் 3.15 மணியளவில் கார் வந்து
கொண்டிருந்த போது எதிரே புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ்
வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு, நேராக
பயங்கரமாக மோதின.

கார் மீது மோதிய பஸ் சாலையோர
சிறிய பாலத்தில் இடித்து நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல
நொறுங்கியது. பஸ்சின் முன் பகுதி சேதம் அடைந்தது. விபத்தில் கார் டிரைவர்
மாரியப்பன் மற்றும் அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு ஆண் ஆகிய 3 பேர்
சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து
நடந்த இடத்திற்கு மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆ.கணேசன்,
கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜே.சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று
பொதுமக்கள் உதவியுடன் காரின் கதவை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை
மீட்டனர். படுகாயங்களுடன் கிடந்த 5 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மற்றொரு பெண்ணும் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மேலும் ஒரு ஆண் இறத்தார். இதனால் சாவு
எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெறுகிறார்கள். விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் ரவிச்சந்திரன் (51)
என்பவரும் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணம் செய்த சுமார் 5 வயது சிறுமி எந்த
வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். ஆனால் விபத்து
சம்பவத்தினால் அவள் பெரும் அதிர்ச்சியடைந்து பேச முடியாமல் மிரட்சியுடன்
இருக்கிறாள்.

இதனால் அவளை போலீசார் மாமல்லபுரம்
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சை பூரணமாக நிறைவு பெற்று ஊருக்கு திரும்பும் நேரத்தில்
சுற்றுலாவுக்காக சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்த கோரவிபத்தில்
சிக்கி பலியாகி விட்டனர். இவர்கள் 4 பேரும் மேற்கு வங்காளத்தை
சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இது
தொடர்பாக கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
» அமெரிக்காவில் கார் விபத்தில் தகப்பனாரை இழந்த 9 வயது சிறுமி உதவிக்காக நடுஇரவில் அலைந்த சோகம்
» தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 10 வயது சிறுமி: 19 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum