Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அவர்களெம் குழந்தை....
4 posters
Page 1 of 1
அவர்களெம் குழந்தை....
அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்
கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு
உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை
கடவுளின் விதியொன்று
கவ்விக் கொண்ட பொழுதறிந்தோம்
கஷ்டநிலை என்னவென்று
குறையின்றி குலங்காத்த
அப்பாவுமின்று குறையடைந்து
எங்கழுக்குக் குழந்தையானார்
அவரைக் காத்திட சிந்துகிறோம் வியர்வை
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்
படம் தந்த ரவி அண்ணாவுக்கு நன்றிகள்
Re: அவர்களெம் குழந்தை....
[quote="நேசமுடன் ஹாசிம்"
அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்
கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு
உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை
கடவுளின் விதியொன்று
கவ்விக் கொண்ட பொழுதறிந்தோம்
கஷ்டநிலை என்னவென்று
குறையின்றி குலங்காத்த
அப்பாவுமின்று குறையடைந்து
எங்கழுக்குக் குழந்தையானார்
அவரைக் காத்திட சிந்துகிறோம் வியர்வை
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்[/color][/b]
[/quote]
பசி தீர்க்க யாரு மில்லாக்குழந்தைகள் இன்று நாமறிய பாதைய்ஓரங்கெளெல்லாம் பதறித்திரிவதனைப்பாற்க்கிறோம்.
அதிலும் இது ஒரு கொடுமை பெற்றவர்களோ மற்றவ்ர்களோ சரியாக கவனிக்காத காரணத்தால் சிறிசிகள் பெரிய வேலைகளை செய்ய ஆயத்தம் ஆகின்றனர் பாவம் யார் பார்ப்பது அதுதான் ஒரு ரூபாய் ஏனும் தானம் பண்ணுங்கள் அது ஒரு குழந்தையின் பசியின் ஒரு பகுதியாக சென்றடையும் நன்றி
கவிதை தந்த அன்பான உறவுக்கு
அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்
கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு
உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை
கடவுளின் விதியொன்று
கவ்விக் கொண்ட பொழுதறிந்தோம்
கஷ்டநிலை என்னவென்று
குறையின்றி குலங்காத்த
அப்பாவுமின்று குறையடைந்து
எங்கழுக்குக் குழந்தையானார்
அவரைக் காத்திட சிந்துகிறோம் வியர்வை
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்[/color][/b]
[/quote]
பசி தீர்க்க யாரு மில்லாக்குழந்தைகள் இன்று நாமறிய பாதைய்ஓரங்கெளெல்லாம் பதறித்திரிவதனைப்பாற்க்கிறோம்.
அதிலும் இது ஒரு கொடுமை பெற்றவர்களோ மற்றவ்ர்களோ சரியாக கவனிக்காத காரணத்தால் சிறிசிகள் பெரிய வேலைகளை செய்ய ஆயத்தம் ஆகின்றனர் பாவம் யார் பார்ப்பது அதுதான் ஒரு ரூபாய் ஏனும் தானம் பண்ணுங்கள் அது ஒரு குழந்தையின் பசியின் ஒரு பகுதியாக சென்றடையும் நன்றி
கவிதை தந்த அன்பான உறவுக்கு
Re: அவர்களெம் குழந்தை....
காட்சியும் வரிகளும் மனதை நெகிழச்செய்து விட்டது ஹாசிம்
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்
நியாயமான கூற்று யார் உதவுவார் இந்த நிலை தீர்க்க முன் வரவேண்டும் செல்வந்தர்கள். அயலவரை அவதானிக்க வேண்டும் அவரின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்
முடிந்த வரை இது போன்றோருக்கு உதவிட வேண்டும்
இறைவன் நல்ல மனதைத் தரவேண்டும் செல்வந்தர்களுக்கு.
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்
நியாயமான கூற்று யார் உதவுவார் இந்த நிலை தீர்க்க முன் வரவேண்டும் செல்வந்தர்கள். அயலவரை அவதானிக்க வேண்டும் அவரின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்
முடிந்த வரை இது போன்றோருக்கு உதவிட வேண்டும்
இறைவன் நல்ல மனதைத் தரவேண்டும் செல்வந்தர்களுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவர்களெம் குழந்தை....
நண்பன் wrote:காட்சியும் வரிகளும் மனதை நெகிழச்செய்து விட்டது ஹாசிம்
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்
நியாயமான கூற்று யார் உதவுவார் இந்த நிலை தீர்க்க முன் வரவேண்டும் செல்வந்தர்கள். அயலவரை அவதானிக்க வேண்டும் அவரின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்
முடிந்த வரை இது போன்றோருக்கு உதவிட வேண்டும்
இறைவன் நல்ல மனதைத் தரவேண்டும் செல்வந்தர்களுக்கு.
நன்றிநண்பன் தங்களுக்கும் இக்கவிதை சொந்தம்
Re: அவர்களெம் குழந்தை....
பசி தீர்க்க யாரு மில்லாக்குழந்தைகள் இன்று நாமறிய பாதைய்ஓரங்கெளெல்லாம் பதறித்திரிவதனைப்பாற்க்கிறோம்.முனாஸ் சுலைமான் wrote:[quote="நேசமுடன் ஹாசிம்"
அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்
கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு
உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை
கடவுளின் விதியொன்று
கவ்விக் கொண்ட பொழுதறிந்தோம்
கஷ்டநிலை என்னவென்று
குறையின்றி குலங்காத்த
அப்பாவுமின்று குறையடைந்து
எங்கழுக்குக் குழந்தையானார்
அவரைக் காத்திட சிந்துகிறோம் வியர்வை
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்[/color][/b]
அதிலும் இது ஒரு கொடுமை பெற்றவர்களோ மற்றவ்ர்களோ சரியாக கவனிக்காத காரணத்தால் சிறிசிகள் பெரிய வேலைகளை செய்ய ஆயத்தம் ஆகின்றனர் பாவம் யார் பார்ப்பது அதுதான் ஒரு ரூபாய் ஏனும் தானம் பண்ணுங்கள் அது ஒரு குழந்தையின் பசியின் ஒரு பகுதியாக சென்றடையும் நன்றி
கவிதை தந்த அன்பான உறவுக்கு
[/quote]
மிக்க நன்றி சார் உங்களின் விரிவான கருத்துக்கு நன்றி
Re: அவர்களெம் குழந்தை....
பள்ளிச்சறுவன் படுக்கையில் இருக்கும் தந்தைக்காய் தான் அப்பாவாகிறான் படத்துக்கேற்ற கற்பணை படமும் ஒரு உறவுக்காய் வாழ்ந்திருக்கிறது வரிகளில் உண்மை தெரிகிறது காலமும் இப்படியான சிறுவர்களைத் தரட்டுமே....
கவிதை அருமை
கவிதை அருமை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவர்களெம் குழந்தை....
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:காட்சியும் வரிகளும் மனதை நெகிழச்செய்து விட்டது ஹாசிம்
அம்மா உழைத்துவந்து
அப்பா நோய்தீர்க்க
அயராது பாடுபடுவதை
பார்த்தமனம் பதறியழுகிறது
கல்வியும் எமக்கு வேண்டாம்
அந்தஸ்தும் எமக்கு வேண்டாம்
தாய் தந்தை மனம்மகிழ
பசி தீர்க்கும் பெற்றோராகிறோம்
நியாயமான கூற்று யார் உதவுவார் இந்த நிலை தீர்க்க முன் வரவேண்டும் செல்வந்தர்கள். அயலவரை அவதானிக்க வேண்டும் அவரின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்
முடிந்த வரை இது போன்றோருக்கு உதவிட வேண்டும்
இறைவன் நல்ல மனதைத் தரவேண்டும் செல்வந்தர்களுக்கு.
நன்றிநண்பன் தங்களுக்கும் இக்கவிதை சொந்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» குப்பைத்தொட்டியில் குழந்தை................
» குழந்தை
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» குப்பைத்தொட்டியில் குழந்தை................
» குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|