Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மர மண்டை என்பது இதுதானோ?
+2
முனாஸ் சுலைமான்
நண்பன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
உங்கள சொல்வேனா தல*சம்ஸ் wrote:கொடுமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
முனாஸ் சுலைமான் wrote::”: :”: :”: :,;: :,;: :,;:நண்பன் wrote:
உலகத்தின் அவலங்களை
அறிந்து ,தடுக்கமுடியாமல்
மரமாய் மனிதன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மர மண்டை என்பது இதுதானோ?
உங்க தலையில் நட்டு விடுவோம் எல்லாம் கை வசம் உண்டு மாஸ்டர் என்ன நடட்டுமாஅப்துல்லாஹ் wrote:ஆமா ஆமா.... இதுல எப்படி என் படம் வராமல்? நான் ஒரு மரமண்டை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
இதில் பெரிய விளக்கம் உள்ளது படித்தவங்க படித்தவங்கதான்அப்துல்லாஹ் wrote:ஆமா ஆமா.... இதுல எப்படி என் படம் வராமல்? நான் ஒரு மரமண்டை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
மரத்தை தாங்கும் மண்டையா !அப்துல்லாஹ் wrote:ஆமா ஆமா.... இதுல எப்படி என் படம் வராமல்? நான் ஒரு மரமண்டை...
தென்றல் வீசும் பொதிகையா ...
தேனீக்கள் கூடு கட்டும் கிளையா...
மரத்தை மறக்காத மரமண்டையா...
இப்படிக்கு
இயற்கை விரும்பி.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மர மண்டை என்பது இதுதானோ?
அருமை அருமை கலை நிலா கவனிக்கவும் அப்துல்லா சாரின் கூற்றில் ஆயிரம் அர்த்தம் உள்ளது மர மண்டை நிழலுக்கு எங்கும் போக வேண்டாம் எங்கு செல்கிறாரோஅல்கெலலாம் நிழல்தான்kalainilaa wrote:மரத்தை தாங்கும் மண்டையா !அப்துல்லாஹ் wrote:ஆமா ஆமா.... இதுல எப்படி என் படம் வராமல்? நான் ஒரு மரமண்டை...
தென்றல் வீசும் பொதிகையா ...
தேனீக்கள் கூடு கட்டும் கிளையா...
மரத்தை மறக்காத மரமண்டையா...
இப்படிக்கு
இயற்கை விரும்பி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
மரமும் மனிதனும் ஒன்றானால்
மனிதம் சிறக்கும் மரமும் தளைக்கும்
மரஙகளின் பண்புகள் மனிதனில் கிளை விட
ஏழையும் கோழையும் எங்கணும் இல்லை
மரத்தின் பண்புகள் அறத்தினது
மாண்புற நமக்கது உணர்த்தியது
ஆணிவேருடன் அழிந்துபட்டாலும்
ஆங்கொரு விழுது (அ)தை தாங்கியே நிற்கும்...
மரங்கள் மனிதனில் மேம்பட்டவை
மாநிலம் உய்ய உயிர்த்திட்டவை ...
மனிதம் சிறக்கும் மரமும் தளைக்கும்
மரஙகளின் பண்புகள் மனிதனில் கிளை விட
ஏழையும் கோழையும் எங்கணும் இல்லை
மரத்தின் பண்புகள் அறத்தினது
மாண்புற நமக்கது உணர்த்தியது
ஆணிவேருடன் அழிந்துபட்டாலும்
ஆங்கொரு விழுது (அ)தை தாங்கியே நிற்கும்...
மரங்கள் மனிதனில் மேம்பட்டவை
மாநிலம் உய்ய உயிர்த்திட்டவை ...
Re: மர மண்டை என்பது இதுதானோ?
நண்பன் wrote:அருமை அருமை கலை நிலா கவனிக்கவும் அப்துல்லா சாரின் கூற்றில் ஆயிரம் அர்த்தம் உள்ளது மர மண்டை நிழலுக்கு எங்கும் போக வேண்டாம் எங்கு செல்கிறாரோஅல்கெலலாம் நிழல்தான்kalainilaa wrote:மரத்தை தாங்கும் மண்டையா !அப்துல்லாஹ் wrote:ஆமா ஆமா.... இதுல எப்படி என் படம் வராமல்? நான் ஒரு மரமண்டை...
தென்றல் வீசும் பொதிகையா ...
தேனீக்கள் கூடு கட்டும் கிளையா...
மரத்தை மறக்காத மரமண்டையா...
இப்படிக்கு
இயற்கை விரும்பி.
ஐயோ இப்படி வளச்சு வளச்சு வாரான்களே.. காலையிலேவா வேற ஆளு கிடைக்கலியா ராசா....
Re: மர மண்டை என்பது இதுதானோ?
அப்துல்லாஹ் wrote:மரமும் மனிதனும் ஒன்றானால்
மனிதம் சிறக்கும் மரமும் தளைக்கும்
மரஙகளின் பண்புகள் மனிதனில் கிளை விட
ஏழையும் கோழையும் எங்கணும் இல்லை
மரத்தின் பண்புகள் அறத்தினது
மாண்புற நமக்கது உணர்த்தியது
ஆணிவேருடன் அழிந்துபட்டாலும்
ஆங்கொரு விழுது (அ)தை தாங்கியே நிற்கும்...
மரங்கள் மனிதனில் மேம்பட்டவை
மாநிலம் உய்ய உயிர்த்திட்டவை ...
வாவ் சூப்பர்
இனி என்னை யாராவது மரமண்டை என்று திட்டினால் கெப்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் அல்லாஹ்வின் அர்ஷோடு எல்லையாக வைத்து இருப்பது சித்ரத்துல் முந்தகா என்ற மரம் .இந்த பூமியில் நாம் ஆரோக்கியமாக வாழ நமக்கு எல்லா வகையிலும் உதவுவது மரங்கள் தான் ஆரம்பத்தில் மனிதன் தனது மானத்தை மறைக்ககூட மரமே உதவி இருக்கிறது ..சொக்கச் சோலைகள் மரங்களும் கனி வர்க்கங்களும் நிறைந்ததாக இருக்கும் .அதெல்லாம் இருக்கட்டும் இங்கு அப்துல்லா அவர்களுக்கும் நண்பனுக்கும் யார் மரமண்டை என்ற போட்டியே நடப்பதுபோல் தெரிகிறதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மர மண்டை என்பது இதுதானோ?
நான் தான்....jasmin wrote:இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் அல்லாஹ்வின் அர்ஷோடு எல்லையாக வைத்து இருப்பது சித்ரத்துல் முந்தகா என்ற மரம் .இந்த பூமியில் நாம் ஆரோக்கியமாக வாழ நமக்கு எல்லா வகையிலும் உதவுவது மரங்கள் தான் ஆரம்பத்தில் மனிதன் தனது மானத்தை மறைக்ககூட மரமே உதவி இருக்கிறது ..சொக்கச் சோலைகள் மரங்களும் கனி வர்க்கங்களும் நிறைந்ததாக இருக்கும் .அதெல்லாம் இருக்கட்டும் இங்கு அப்துல்லா அவர்களுக்கும் நண்பனுக்கும் யார் மரமண்டை என்ற போட்டியே நடப்பதுபோல் தெரிகிறதே
Re: மர மண்டை என்பது இதுதானோ?
அப்துல்லாஹ் wrote:நான் தான்....jasmin wrote:இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் அல்லாஹ்வின் அர்ஷோடு எல்லையாக வைத்து இருப்பது சித்ரத்துல் முந்தகா என்ற மரம் .இந்த பூமியில் நாம் ஆரோக்கியமாக வாழ நமக்கு எல்லா வகையிலும் உதவுவது மரங்கள் தான் ஆரம்பத்தில் மனிதன் தனது மானத்தை மறைக்ககூட மரமே உதவி இருக்கிறது ..சொக்கச் சோலைகள் மரங்களும் கனி வர்க்கங்களும் நிறைந்ததாக இருக்கும் .அதெல்லாம் இருக்கட்டும் இங்கு அப்துல்லா அவர்களுக்கும் நண்பனுக்கும் யார் மரமண்டை என்ற போட்டியே நடப்பதுபோல் தெரிகிறதே
இவரு அறிவின் கடல்
சிந்தனைச் சிற்பி
நானும் சம்மதிக்கிறேன்
அப்துல்லாஹ் சார்தான்
நானேல்லாம் வெறும் சீரோ
வேண்டாமே நண்பன்...
இப்படி சொல்வது ஹதீதுக்கு முரணானது...அல்லாஹ் காப்பாற்றுவானாக..தயவு செய்து அழித்து விடுங்கள் அன்பு உறவே....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
அப்துல்லாஹ் அவர்கள் நாந்தான் என்று சொல்வது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது ஆனால் உண்மையில் மரமணடை ........ ந
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மர மண்டை என்பது இதுதானோ?
முழுசா சொல்லுங்க மேடம் மரமண்டைக்கு புரியாதுjasmin wrote:அப்துல்லாஹ் அவர்கள் நாந்தான் என்று சொல்வது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது ஆனால் உண்மையில் மரமணடை ........ ந
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர மண்டை என்பது இதுதானோ?
நான் இல்லை என்று சொல்ல வந்தேன் அதற்குள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேரழகு என்பது இதுதானோ... (படங்கள்)
» இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு.
» இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» குழந்தை மண்டை ஓட்டில் 8000 வைரக்கற்கள் பதிப்பு.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|