Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மோசடிக்காரர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
2 posters
Page 1 of 1
மோசடிக்காரர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
இத்தாலி தொழில் வாய்ப்பு:
மோசடிக்காரர்களிடம் பணம்
கொடுத்து ஏமாற வேண்டாம்
பணியகம் எச்சரிக்கை
எம். எஸ். பாஹிம்
இத்தாலியில் தொழில் பெறுவதற்காக மோசடிகாரர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல்
வருடாந்தம் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்ப
இத்தாலியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சிலர்
இப்பொழுதே மக்களை ஏமாற்றி பணம் பெற முயல்வதாக பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க
தெரிவித்தார்.
இத்தாலிக்கு தொழில் பெற்றுச் செல்ல விரும்புவோர் இலங்கையில் உள்ள இத்தாலி இணைப்பு
அலுவலகத்தினூடாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் விநியோகிக்கப்படும் திகதி
பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலி தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
எனவும் அவர் கோரியுள்ளார். இத்தாலிக்கு வருடாந்தம் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்களை
அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான்
பெரேராவுக் கும் இத்தாலி தொழில் அமைச்சருக்கு மிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்
பட்டது. இதனை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற சிலர் முயல்வதாக தகவல் கிடைத்துள்ளதாக
பணியகம் கூறியது.
மோசடிக்காரர்களிடம் பணம்
கொடுத்து ஏமாற வேண்டாம்
பணியகம் எச்சரிக்கை
எம். எஸ். பாஹிம்
இத்தாலியில் தொழில் பெறுவதற்காக மோசடிகாரர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல்
வருடாந்தம் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்ப
இத்தாலியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சிலர்
இப்பொழுதே மக்களை ஏமாற்றி பணம் பெற முயல்வதாக பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க
தெரிவித்தார்.
இத்தாலிக்கு தொழில் பெற்றுச் செல்ல விரும்புவோர் இலங்கையில் உள்ள இத்தாலி இணைப்பு
அலுவலகத்தினூடாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் விநியோகிக்கப்படும் திகதி
பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலி தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
எனவும் அவர் கோரியுள்ளார். இத்தாலிக்கு வருடாந்தம் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்களை
அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான்
பெரேராவுக் கும் இத்தாலி தொழில் அமைச்சருக்கு மிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்
பட்டது. இதனை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற சிலர் முயல்வதாக தகவல் கிடைத்துள்ளதாக
பணியகம் கூறியது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மோசடிக்காரர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
இலங்கை உறவுகள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும்.
ஆசைப்பட்டு மோசம் போகக் கூடாது.
ஆசைப்பட்டு மோசம் போகக் கூடாது.
Re: மோசடிக்காரர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
மிக்க நன்றி 3000ம் பதிவைத் தொட்டு விட்டீர்கள் இதோ வருகிறேன் வாழ்த்துடன்Atchaya wrote:இலங்கை உறவுகள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும்.
ஆசைப்பட்டு மோசம் போகக் கூடாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா தான்
» பணம் கொடுத்து ‘புக்’ பண்ணின ஆட்களே கூட்டத்துக்கு வரலியா?!
» சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
» பணம் கொடுத்து ‘புக்’ பண்ணின ஆட்களே கூட்டத்துக்கு வரலியா?!
» சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» நேர்மையற்ற பணம் வேண்டாம் : ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|