Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
3 posters
Page 1 of 1
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே இறுதியாக இருக்கட்டும் !
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
தமிழீழப் பற்றாளர்களே.....
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|