சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 11:23 pm

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:53 pm

» வரகு வடை
by rammalar Yesterday at 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Yesterday at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm

» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed May 29, 2024 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed May 29, 2024 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed May 29, 2024 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed May 29, 2024 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed May 29, 2024 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed May 29, 2024 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed May 29, 2024 1:32 pm

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Khan11

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

2 posters

Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by முனாஸ் சுலைமான் Tue Nov 01, 2011 4:58 pm

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  385440_160876314007656_100002558656409_262976_1135612148_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by முனாஸ் சுலைமான் Tue Nov 01, 2011 4:58 pm

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????   நடந்தது 1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.  நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.  அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க, பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.   அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by முனாஸ் சுலைமான் Tue Nov 01, 2011 4:59 pm

அது நடந்தது 1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.

நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.

அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.


அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.

அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.

இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.
************************************************
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by முனாஸ் சுலைமான் Tue Nov 01, 2011 5:00 pm

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)



அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)


ஜசகல்லாஹ் கைர் பாத்திமா ஜொஹ்ரா & anbodungalai.blogspot.com
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by நண்பன் Tue Nov 01, 2011 5:40 pm

இறைவன் உங்களுக்கும் நற்கூலி தருவானாக சிறந்த தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by முனாஸ் சுலைமான் Tue Nov 01, 2011 6:12 pm

நண்பன் wrote:இறைவன் உங்களுக்கும் நற்கூலி தருவானாக சிறந்த தகவலுக்கு நன்றி
:”@: :+=+: :+=+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????  Empty Re: இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............!!
» பதவிகள் கிடைத்தால், வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது
» ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல – கவிஞர் இரா .இரவி !
» கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு
» டக்ளசை கைது செய்ய முடியாது - அமைச்சருக்கான சட்டப் பாதுகாப்பு இருப்பதாக கூறுகிறது இந்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum