Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
மட்டு பாலையடிவட்டையில் யானைகளால் 18 வீடுகள் துவம்சம்!
3 posters
Page 1 of 1
மட்டு பாலையடிவட்டையில் யானைகளால் 18 வீடுகள் துவம்சம்!
மட்டு பாலையடிவட்டையில்
யானைகளால்
18 வீடுகள் துவம்சம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீ வுப்பற்று பிரதேசத்திலுள்ள 35 ம் கொலணி
பாலையடிவட்டை கிராமத்தில் கடந்த 4 தினங்களில் பதினெட்டு வீடுகளை யானைகள் தாக்கி
முற்றாக சேதப்படுத்தியுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடுகளை இங்கு கூட்டமாக வந்த யானைகள் சேதமாக்கிச்
சென்றுள்ளன.
இந்தக் கிராமத்தில் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள்
மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் இதுவரை யானையினால் தாக்குண்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அன்மையில் இக்கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு நள்ளிரவில் வணக்க வழிபாட்டுக்காக சென்ற
இருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
இப்பிரதேசத்திலுள்ள கண்ணகிபுரம் மேற்கு, கண்ணகி புரம் கிழக்கு, பாலையடி வட்டை 35ம்,
கொலனி, பக்கியல்ல போன்ற கிராமங்கள் யானைகளின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து
உள்ளாகியுள்ளன.
கடந்த மூன்று வருடங்களில் பயன்தரும் மரங்கள், யானைகளினால் அளிக்கப்பட்டுள்ளதுடன் பல
ஏக்கர் கணக்கான வேளாண்மையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யானைகளால்
18 வீடுகள் துவம்சம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீ வுப்பற்று பிரதேசத்திலுள்ள 35 ம் கொலணி
பாலையடிவட்டை கிராமத்தில் கடந்த 4 தினங்களில் பதினெட்டு வீடுகளை யானைகள் தாக்கி
முற்றாக சேதப்படுத்தியுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடுகளை இங்கு கூட்டமாக வந்த யானைகள் சேதமாக்கிச்
சென்றுள்ளன.
இந்தக் கிராமத்தில் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள்
மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் இதுவரை யானையினால் தாக்குண்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அன்மையில் இக்கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு நள்ளிரவில் வணக்க வழிபாட்டுக்காக சென்ற
இருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
இப்பிரதேசத்திலுள்ள கண்ணகிபுரம் மேற்கு, கண்ணகி புரம் கிழக்கு, பாலையடி வட்டை 35ம்,
கொலனி, பக்கியல்ல போன்ற கிராமங்கள் யானைகளின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து
உள்ளாகியுள்ளன.
கடந்த மூன்று வருடங்களில் பயன்தரும் மரங்கள், யானைகளினால் அளிக்கப்பட்டுள்ளதுடன் பல
ஏக்கர் கணக்கான வேளாண்மையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மட்டு பாலையடிவட்டையில் யானைகளால் 18 வீடுகள் துவம்சம்!
மக்கள் அளிந்தாலும் பறவாய் இல்லை யானைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கட்டளை போடுள்ளது
இது எப்படி இருக்கு.... :!.: :!.:
இது எப்படி இருக்கு.... :!.: :!.:
Re: மட்டு பாலையடிவட்டையில் யானைகளால் 18 வீடுகள் துவம்சம்!
{)) {))முனாஸ் சுலைமான் wrote:மக்கள் அளிந்தாலும் பறவாய் இல்லை யானைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கட்டளை போடுள்ளது
இது எப்படி இருக்கு.... :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மட்டு பாலையடிவட்டையில் யானைகளால் 18 வீடுகள் துவம்சம்!
யானைகளுக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இருப்பதில்லை அது ஏன்?
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» பார்பாரா புயலுக்கு மெக்சிகோவின் மேற்கு கடற்கரை பகுதிகள் துவம்சம்
» மட்டு. பெரிய கல்லாறில் ஆணின் சடலம் மீட்பு!
» மட்டு. சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் முடிவு
» மட்டு. வைத்தியசாலையில் சிறுமி மரணம்
» மட்டு.மாவட்டத்தில் சுனாமி ஞாபகார்த்த தின நிகழ்வுகள்
» மட்டு. பெரிய கல்லாறில் ஆணின் சடலம் மீட்பு!
» மட்டு. சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் முடிவு
» மட்டு. வைத்தியசாலையில் சிறுமி மரணம்
» மட்டு.மாவட்டத்தில் சுனாமி ஞாபகார்த்த தின நிகழ்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum