சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்! Khan11

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!

Go down

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்! Empty ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!

Post by யாதுமானவள் Fri 4 Nov 2011 - 8:24

டெல்லி: 2ஜி வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து திமுக எம்பி கனிமொழி இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளார்.

கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து கனிமொழியும் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றத்திலேயே அழுதனர்.

இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னதாக ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கனிமொழி நேற்று நீதிமன்றத்துக்கு உற்சாகமாக வந்தார். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதும் கண்கலங்கிய அவர் பின்னர் சுதாரித்துக் கொண்டு அழுது கொண்டிருந்த தனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அங்கு வந்த திமுக தலைவர் துரைமுருகனிடம், அப்பாவை தைரியமாக இருக்கச் சொல்லுங்க என்றார்.

இந் நிலையில் ஜாமீன் நிராகரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் முண்டியடுத்துக் கொண்டு கனிமொழியின் கருத்தைக் கேட்க, கோபமான அவர், நான் இப்போதைக்கு எதையும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் மிகவும் வருத்தத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று அண்ணா அறிவாலயத்துக்குக் கூட வரவில்லை.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன் மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» கனிமொழி ஜாமீன் ரத்தாகலாம்- சூனா சாமி
» கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
» ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum