Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்
2 posters
Page 1 of 1
பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 1.82 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை எதிர்த்து கேரளா முன்னாள் எம்.பி. கே.சி. தாமஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இம்மனு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடடியாது என்றும் காட்டமாக கூறினர்.
கடந்த ஓராண்டுக்குள் பெட்ரோல் விலையை 40 விழுக்காடு அளவிற்கு உயர்த்தி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விலை உயர்வினால் இரண்டு சக்கர வாகன மற்றும் சிறிய கார் உரிமையாளர்கள்தான் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்களே தவிர, பணக்காரர்கள் அல்ல;ஏனெனில் அவர்கள் டீசல் கார் வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்றும் காட்டமாக கூறிய நீதிபதிகள், விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது என்று சாடியதோடு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு (பேலண்ஸ் ஷீட்) விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.
அத்துடன் மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
முன்னதாக இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்றும், எனவே அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் வாதிட்டபோது, அரசியலும் பொது நலன் சார்ந்ததே என்று கூறி இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 1.82 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை எதிர்த்து கேரளா முன்னாள் எம்.பி. கே.சி. தாமஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இம்மனு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடடியாது என்றும் காட்டமாக கூறினர்.
கடந்த ஓராண்டுக்குள் பெட்ரோல் விலையை 40 விழுக்காடு அளவிற்கு உயர்த்தி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விலை உயர்வினால் இரண்டு சக்கர வாகன மற்றும் சிறிய கார் உரிமையாளர்கள்தான் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்களே தவிர, பணக்காரர்கள் அல்ல;ஏனெனில் அவர்கள் டீசல் கார் வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும் எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்றும் காட்டமாக கூறிய நீதிபதிகள், விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது என்று சாடியதோடு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு (பேலண்ஸ் ஷீட்) விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.
அத்துடன் மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
முன்னதாக இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்றும், எனவே அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் வாதிட்டபோது, அரசியலும் பொது நலன் சார்ந்ததே என்று கூறி இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.
Re: பெட்ரோல் விலையை உயர்த்துவதால், எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரியலாம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
@. @.
@. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அனாவசியமாக, ஆடம்பரமாக செலவு செய்யும் எண்ணெய் நிறுவனங்கள்
» புன்னகை புரியலாம் வாங்க!
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்
» மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்
» புன்னகை புரியலாம் வாங்க!
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்
» மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|