சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு Khan11

2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு

Go down

2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு Empty 2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:04

2ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க
சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவு





புது டில்லி:

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களின் நகலை ஜனதா கட்சித் தலைவர்
சுப்பிரமணியன் சுவாமிக்கு அளிக்குமாறு சி.பி.ஐக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது, அதை நிரூபிக்க
தனக்கு ஆவணங்களின் நகல் தேவை என நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மனு தாக்கல்
செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது வாதாடிய சுப்பிரமணியன் சுவாமி, “2ஜி ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக
ஒருங்கிணைந்த அணுகு சேவை உரிமம் (யு.ஏ.எஸ்.எல்) கொள்கை விவரம் வழங்கப்பட வேண்டும்.
உரிமம் வழங்கப்பட்ட போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை ஆராய இது மிகவும்
அவசியமாகும். 2009ம் ஆண்டு ஒக்டோபரில் இந்த வழக்கு தொடர்பான ஆவணத்தை சிபிஐ
கைப்பற்றியது. ஆனால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரத்துடன்
இணைத்து அளிக்கவில்லை. எனவே அந்த ஆவண நகல் இருந்தால் அதில், அலைக்கற்றை
ஒதுக்கீட்டில் சிதம்பரம் அளித்த ஒப்புதல் மற்றும் அவரது கையெழுத்து இருக்கும். அதைக்
கொண்டு வழக்கை மேலும் தொடர வசதியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்த ஆவணத்தில்தான் ஆ. ராசா, ப. சிதம்பரம் இடையே நடந்த கடித பரிவர்த்தனை
எழுத்துப்பூர்வமாக உள்ளது. சிபிஐயால் கைப்பற்றப்பட்ட ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட
நகல் இருப்பின் போதுமானது என்றார் சுனாமி இதை விசாரித்த நீதிபதி ஒ.பி. சைனி, இது
தொடர்பான ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டார். இந்த
மனு மீதான விசாரணையை டிசம்பர் 3ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சிதம்பரம் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மனு உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சிதம்பரம் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மனு உச்ச
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
“முன்னதாக 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ப. சிதம்பரத்தையும் ஒரு
எதிரியாகச் சேர்க்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தி வந்தார். அலைக்கற்றை விலை
நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என
அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் ஆ. ராசாவை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும். அலைக்கற்றைக்கான நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்ததில்
இவர்களிருவருக்கும் பங்கு உள்ளது. 2007-08 ம் ஆண்டு உரிமம் வழங்கிய போது 2001ம்
ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே வழங்கலாம் என இவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதைப்
பிரதமரும் அனுமதித்துள்ளார்” என்று சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த மனுவை நீதிபதி சைனி நிராகரித்தார். இந்த வழக்கில் சிதம்பரத்தை
எதிரியாகச் சேர்க்க உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டு தள்ளுபடி செய்தார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில்
வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுடன்
மற்றவர்களுக்கு உள்ள தொடர்பை சிபிஐ ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிலரது பெயர்கள் வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதாக சுவாமி குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜp முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக சி.பி.ஐக்கு உத்தரவு
» அன்வர் இப்ராஹிமை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு
» முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
» சிறையில் தாம்பத்ய உறவு கொள்ளலாம்: நீதிமன்றம் உத்தரவு
» ஜூலை 25-ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum