Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
+3
*சம்ஸ்
பானுஷபானா
mihlarnitha
7 posters
Page 1 of 1
சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம்தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண்டும். பெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழியாக இந்த அதிமுக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பரம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப்பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் இது கேட்கப்பட்டது. ரகசியமா... அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண்டை வெடிச்சுடும் என்று 10ல் ஒரு பெண் தெரிவித்தார். தனிப்பட்டதோ, அதிமுக்கியமானதோ, மேட்டர் எதுவானாலும் கவலையில்லை என்பதுதான் ஹைலைட். அடுத்தவர் ரகசியத்தை கேட்கும் சுகமே அலாதி என்றவர்கள் 85 சதவீதம் பேர். யாரைப் பற்றியது அந்த ரகசியம் என்பதை பொருத்து பெரும்பாலும் பெண்கள் அதை முதலில் காதில் போடுவது கணவர் அல்லது அம்மா அல்லது நெருங்கிய நண்பரிடம். ஏன் ரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மனதில் இருந்து பாரத்தை இறக்கினால்தான் நிம்மதி என்று ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் பதிலளித்தனர். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் காக்க முடியாது என்றவர்கள் 3ல் இரண்டு பேர். இதுபற்றி சிம்பிள் நிறுவன செய்தி தொடர் பாளர் கூறுகையில், ரகசியத்தை காப்பதில் பெண்களின் மனப் போராட்டம் இந்த ஆய்வில் வெளிச்சமாகி விட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் அதிகம் பேருக்கு குறைந்த நேரத்தில் ரகசியத்தை தெரிவிப்பது சாத்தியமாகி விட்டதும் காரணமாக இருக்கலாம் என்றார். |
mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
யாரு சொன்னாங்க இப்படி வதந்தி நம்பாதிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
நான் நம்ப மாடடேன்பா பெண்களிடம் ரகசியம் சொல்லலாம் :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
இருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
:bball: :bball: :bball:நேசமுடன் ஹாசிம் wrote:இருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
@. @.ஹம்னா wrote:எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
ஹம்னா wrote:எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.
@. @. @. :,;:
Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..
உண்மையான விடயம்தான் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» பொய் சொன்னால் நம்பும் மனைவி ...!
» கம்பியுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து இருந்தால் ஆபத்து...
» 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு
» திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
» அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்
» கம்பியுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து இருந்தால் ஆபத்து...
» 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் பெண்களின் ஆயுள் குறைய வாய்ப்பு
» திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
» அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|