Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
2 posters
Page 1 of 1
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
இந்த நாட்டில் அரசாங்கத்தோடு மோதியவர்களினால் யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக சர்வதேசத்திற்கு நாங்கள் பொறுப்புக் கூறவேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
தொடர்ந்தும் சேவைகள் நடக்கட்டும் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|