சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தாயின் பெருமை அறிவோம்! Khan11

தாயின் பெருமை அறிவோம்!

3 posters

Go down

தாயின் பெருமை அறிவோம்! Empty தாயின் பெருமை அறிவோம்!

Post by புதிய நிலா Mon 21 Nov 2011 - 11:34

தாயின் பெருமை அறிவோம்! Mothertip







"அம்மா! அவள் என்றால் எனக்கு உயிர் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.
அவளுக்கு கொடுக்க இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை. உன் இதயம் வேண்டும்
என்று கேட்கிறாள். நீ அதை எனக்கு கொடுப்பாயா? அவளை பார்க்காமல் என்னால்
ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என்று கூறி அழுதான்.எந்த தாய்தான் மகன்
கேட்டால், இல்லை என்று சொல்வாள்? உடனே அவள், "மகனே! என் இதயத்தை கொடுத்தால்
அவள் உன்னுடனேயே இருப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு அவன் "இருப்பாள்"
என்றான்.அந்தத் தாயும், தன்னை கொன்று இதயத்தை வெட்டி எடுத்துக் கொள்ளும்படி
கூறினாள். அதன்படி, அந்த அன்பான தாயை கொன்ற அவன், தாசி கேட்டவாறு
இதயத்தையும் தனியாக வெட்டியெடுத்தான்.வலது கையில் அதை ஏந்தியபடி, தனது
அன்புக்குரிய தாசி வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். செல்லும் வழியில் கல்
தடுக்கி கீழே விழுந்தான். கையில் இருந்த தாயின் இதயமும் கீழே
விழுந்தது.அந்த இதயம், கீழே விழுந்த அவனைப் பார்த்து, "மகனே வலிக்கிறதா?
நான் உயிரோடு இருந்தால் உன் காயத்திற்கு மருத்துவம் பார்த்து இருப்பேனே?"
என்றது.இப்படிப்பட்ட தாயையா எவளோ ஒருத்திக்காக வெட்டிக் கொன்றேன்?" என்று
அப்போது அலறிய அவன், அங்கேயே உயிர் விட்டான்.தாயின் அன்பு எப்படிப்பட்டது
என்பதற்காக சொல்லப்பட்ட கதை இது.அன்புக்கு உதாரணம்தான் தாய். ஒரு குழந்தையை
பெற்றெடுக்கும் முன் எவ்வளவோ போராட்டங்களை ஒரு பெண் சந்திக்கிறாள். ஒரு
வேளை அந்தக் குழந்தையை பெற்றெடுக்க காலதாமதம் ஆகிவிட்டால் மலடி என்றெல்லாம்
கூட பட்டப் பெயர் வாங்கிக் கொள்கிறாள்.அந்தக் குழந்தை பிறந்து, அவள்
தாயானதும் அக்குழந்தையை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படுகிறாள்.அந்த உன்னத தாய்
இன்று உயிரோடு இருந்தால், ஒரு தெய்வத்திற்கு இணையாக போற்றுங்கள். நடமாடும்
தெய்வம் அவள் ஒருத்திதான். எந்த தாயும் தனது குழந்தை நல்ல வழியில் செல்ல
வேண்டும், பிறர் போற்றும்படியாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாள்.
இதற்கு விதிவிலக்காக ஒரு சில தாயும் இருக்கலாம். இதுபற்றி விரிவாக அலச
தேவையில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற பிள்ளைக்காக
வாழ்பவள்தான் தாய். அதனால்தான், இந்த பூமியைக்கூட பூமாதேவி என்கிறோம்.
நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரை வைத்துத்தான் போற்றுகிறோம்.

சிறுவர் உலகம்.
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

தாயின் பெருமை அறிவோம்! Empty Re: தாயின் பெருமை அறிவோம்!

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 13:50

மீண்டும் ஒரு முறை எங்களுக்கு பகிர்ந்தழித்தமைக்கு நன்றி உறவே தாயின் பாசத்திற்கு சொல்லப்பட்ட கதை அருமை
நன்றி நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாயின் பெருமை அறிவோம்! Empty Re: தாயின் பெருமை அறிவோம்!

Post by ஹம்னா Mon 21 Nov 2011 - 17:52

நண்பன் wrote:மீண்டும் ஒரு முறை எங்களுக்கு பகிர்ந்தழித்தமைக்கு நன்றி உறவே தாயின் பாசத்திற்கு சொல்லப்பட்ட கதை அருமை
நன்றி நன்றி.
@. @.


தாயின் பெருமை அறிவோம்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தாயின் பெருமை அறிவோம்! Empty Re: தாயின் பெருமை அறிவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum