Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
3 posters
Page 1 of 1
நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
ஆரையம்பதி கிராமத்தில் சம்பவம்
வெள்ள நிவாரணத்தை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்திலுள்ள அரச அலுவலகமொன்றை முற்றுகையிட்டு அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.மட்டக்களப்பிலுள்ள ஆரையம்பதிக் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆரையம்பதிக் கிராமத்திலுள்ள அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதுடன், அலுவலக கதவை உடைத்து திறந்து உட்பிரவேசித்து தலைவரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தியதாக ஏ.பி.செய்திச்சேவை தெரிவித்தது.
கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊழியர்களைத் தாக்கியதுடன் சிலர் தளபாடங்களுக்குச் சேதமேற்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு ஊழியர் காயமடைந்துள்ளார். பொலிஸார் தலையிடும்வரை அலுவலக ஊழியர்களை உட்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 4 ஆயிரம் பேருக்கான அரிசி,மா,பால் மா,கூடாரங்கள்,அடுப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். அந்தப் பொருட்களை விநியோகிப்பதாக பொலிஸார் உறுதிமொழியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். வெள்ளம், மண்சரிவால் 40 பேர் வரை பலியாகியும் பல இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தும் 4 பேர் காணாமல்போயும் இருக்கும் நிலையில் வழங்கப்பட்ட நிவாரணங்களை அதிகாரிகள் சீரான முறையில் விநியோகிக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயிர்ச்செய்கைக்குத் தயாராகவிருந்த அதிகளவிலான காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கால்நடைகளும் பெருமளவு அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்திருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை 58 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். தங்களை முகாம்களை விட்டுச் செல்லுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், தமது வீடுகள் அழிந்துள்ள நிலையில் தமக்கு போவதற்கு இடமில்லையென சிலர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி நாளை புதன்கிழமை வருகைதரவுள்ளார்.
வெள்ள நிவாரணத்தை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்திலுள்ள அரச அலுவலகமொன்றை முற்றுகையிட்டு அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.மட்டக்களப்பிலுள்ள ஆரையம்பதிக் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆரையம்பதிக் கிராமத்திலுள்ள அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதுடன், அலுவலக கதவை உடைத்து திறந்து உட்பிரவேசித்து தலைவரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தியதாக ஏ.பி.செய்திச்சேவை தெரிவித்தது.
கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊழியர்களைத் தாக்கியதுடன் சிலர் தளபாடங்களுக்குச் சேதமேற்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு ஊழியர் காயமடைந்துள்ளார். பொலிஸார் தலையிடும்வரை அலுவலக ஊழியர்களை உட்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 4 ஆயிரம் பேருக்கான அரிசி,மா,பால் மா,கூடாரங்கள்,அடுப்புகள் போன்ற நிவாரணப் பொருட்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். அந்தப் பொருட்களை விநியோகிப்பதாக பொலிஸார் உறுதிமொழியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். வெள்ளம், மண்சரிவால் 40 பேர் வரை பலியாகியும் பல இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தும் 4 பேர் காணாமல்போயும் இருக்கும் நிலையில் வழங்கப்பட்ட நிவாரணங்களை அதிகாரிகள் சீரான முறையில் விநியோகிக்கவில்லையென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயிர்ச்செய்கைக்குத் தயாராகவிருந்த அதிகளவிலான காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், கால்நடைகளும் பெருமளவு அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்திருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை 58 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். தங்களை முகாம்களை விட்டுச் செல்லுமாறு கேட்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், தமது வீடுகள் அழிந்துள்ள நிலையில் தமக்கு போவதற்கு இடமில்லையென சிலர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி நாளை புதன்கிழமை வருகைதரவுள்ளார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» சீனாவின் அரச அலுவலகத்தை குண்டுவைத்து தகர்த்தவருக்கு மரணதண்டனை
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» பேராதனையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
» சீனாவின் அரச அலுவலகத்தை குண்டுவைத்து தகர்த்தவருக்கு மரணதண்டனை
» நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காங்கிரசார் தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|