சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Khan11

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்

3 posters

Go down

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Empty கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Nov 2011 - 6:03

தொண்டு நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி சேகரித்தது தொடர்பாக, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி. ஊழலுக்கு எதிரான, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, அன்னா ஹசாரேயுடன் இணைந்து, இவர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு சார்பில் அளிக்கப்பட்ட விமானப் பயண கட்டணச் சலுகையை முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண் பேடி மீது ஏற்கனவே ஒரு புகார் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. டில்லியைச் சேர்ந்த தேவிந்தர் சிங் சவுகான் என்ற வழக்கறிஞர், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கிரண் பேடிக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு, தான் நடத்தி வரும், "இந்தியா விஷன்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதாகவும் கூறி, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம் இருந்து, 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக, கிரண் பேடி பெற்றுள்ளார். ஆனால், சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்த விஷயத்தில் அவர் மோசடி செய்துள்ளார். இலவச பயிற்சி அளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பு படையினருக்காக அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து, தலா 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்க திட்டமிட்டார். இந்த விஷயத்தில், வேதாந்தா அறக்கட்டளை அமைப்பையும் அவர் ஏமாற்றினார்.

வேதாந்தா அறக்கட்டளையுடன் நன்கொடை ஒப்பந்தம் செய்து கொண்டார். பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் மின் கட்டணத்தை தானே செலுத்துவதாகக் கூறி, அதற்காக வேதாந்தா அமைப்பிடம் தலா 6,000 ரூபாய் பெறுவதற்காக, இந்த ஒப்பந்தத்தை கிரண் பேடி செய்து கொண்டார். ஆனால், பயிற்சி மையத்துக்கான நிலம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை, போலீஸ் அமைப்புகள் மூலமாகவே அவர் பெற்றுக் கொண்டார்.கிரண் பேடிக்கு சொந்தமான, "இந்தியா விஷன்' மற்றும் "நவ்ஜோதி' ஆகிய இரு அறக்கட்டளைகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டுள்ளது. எனவே, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கணக்கில் முறைகேடு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கிரண் பேடி மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டில்லி கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி அமித் பன்சால், கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி, டில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கிரண் பேடி,மாஜி போலீஸ் அதிகாரி:எனக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை எனக்கு ஆச்சர்யம் எதையும் ஏற்படுத்தவில்லை. இந்த உத்தரவு, ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு எனக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.


கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Empty Re: கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்

Post by kalainilaa Sun 27 Nov 2011 - 10:10

அப்படி @. @. @. போடுங்க
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Empty Re: கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்

Post by முனாஸ் சுலைமான் Sun 27 Nov 2011 - 15:31

kalainilaa wrote:அப்படி @. @. @. போடுங்க
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் Empty Re: கிரண் பேடி மீது வழக்கு பதிய டில்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» சொத்துக் குவிப்பு வழக்கு-ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் கோர்ட் உத்தரவு
» ஹசாரே அணியில் மோதல்: கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கிரண் பேடி பதிலடி
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» நிதி மோசடியில் 19 இந்தியர்கள் குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum