Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிப்பு! தண்டனை திங்கட்கிழமை ஆரம்பம்
Page 1 of 1
ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிப்பு! தண்டனை திங்கட்கிழமை ஆரம்பம்
அமரிக்க உட்சந்தை மோசடி வழக்கில் 11 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அவரின் 11 வருட சிறைத்தண்டனை எதிர்வரும் திங்கட்கிழமை (05.12.2011) ஆரம்பமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறுநீரக மாற்றுச்சிகிச்சை உட்பட்ட பல்வேறு நோய்களுக்கு ராஜரட்ணம் உள்ளாகியிருப்பதாக நேற்று வியாழக்கிழமை(01.12.2011) சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பிணைக்கான காரணங்களை முன்வைத்து ராஜ் ராஜரட்ணத்தின் உடல்நிலை கருதி அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்று அவரின் சட்டத்தரணிகள் வாதத்தை முன்வைத்தனர்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், மேன்முறையீட்டு விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர் சிறைக்கு செல்லாமல் பிணை வழங்கப்படவேண்டும் என்பதே மனுதாரர் தரப்பு கோரிக்கையாக இருந்தது.
அதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கான 11 வருட சிறைத்தண்டனையை உறுதிசெய்துள்ளது.
Galleon Group இன் நிறுவுனரான ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க பங்குசந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு பல மில்லியன் டொலர்கள் நட்டத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டார்
இந்தநிலையில், சிறுநீரக மாற்றுச்சிகிச்சை உட்பட்ட பல்வேறு நோய்களுக்கு ராஜரட்ணம் உள்ளாகியிருப்பதாக நேற்று வியாழக்கிழமை(01.12.2011) சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பிணைக்கான காரணங்களை முன்வைத்து ராஜ் ராஜரட்ணத்தின் உடல்நிலை கருதி அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்று அவரின் சட்டத்தரணிகள் வாதத்தை முன்வைத்தனர்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், மேன்முறையீட்டு விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர் சிறைக்கு செல்லாமல் பிணை வழங்கப்படவேண்டும் என்பதே மனுதாரர் தரப்பு கோரிக்கையாக இருந்தது.
அதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கான 11 வருட சிறைத்தண்டனையை உறுதிசெய்துள்ளது.
Galleon Group இன் நிறுவுனரான ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க பங்குசந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு பல மில்லியன் டொலர்கள் நட்டத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டார்
Similar topics
» பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
» இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனை ஆரம்பம்
» ஸ்பெக்ட்ரம்: ஐவருக்கு நீதிமன்றம் பிணை: கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
» சுயசரிதை எழுத உள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனை ஆரம்பம்
» ஸ்பெக்ட்ரம்: ஐவருக்கு நீதிமன்றம் பிணை: கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
» சுயசரிதை எழுத உள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|