Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
2 posters
Page 1 of 1
பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
பசில் பிணை நிராகரிப்பு
நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்புமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாளை 7 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் கடுவல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் தம்மிக கனேபொல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இவருடன் மேலும் 3 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி யூ. ஆர். த சில்வா நீதிமன்றத்தை கோரினார். சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் கோரிக்கையை நீராகரித்த நீதவான், பசில் ராஜபக்ஷ அடங்கலான நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி நிதி மோசடி பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பெசில் ராஜபக்ஷ பின்னர் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிதி மோசடி தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக, திவிநெகும திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஆர். கே. கே. ஏ. ரணவக்க, திணைக்கள முன்னாள் மேலதிக பணிப்பளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து’ சந்தேக நபர்கள் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர். அமைச்சரவை அனுமதி யுடனே திவிநெகும திணைக்களத்திற்கு நிதி வழங்கப்பட்டதாகவும் இது குறித்து நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி. பி. ஜயசுந்தர எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அந்த நிதி தாமதமானதால் மேலிடத்து உத்தரவின் பிரகாரம் திவிநெகும பயனாளர்களின் பணத்தினூடாக கொடுப்பனவுகள் செய்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களை ஏழாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் அறிவித்தனர்.
திவிநெகும திணைக்கள பயனாளர்களின் பணத்தை மோசடியாக பயன்படுத்தியது தொடர்பில் பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து ஐ. ம. சு.மு பிரசார பணிகளை முன்னின்று மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் அமெரிக்கா பயணமானார்.
சுமார் 3 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியபோதே அவர் நிதி மோசடி பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப் பட்டார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
நியாயமான நல்ல வாதமாக அமைந்து..நல்ல தீர்ப்பாக வர வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
திருட்டு கும்பல் குடும்பத்தோடு அரஸ் பண்ணி சாவடிக்கனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
நண்பன் wrote:திருட்டு கும்பல் குடும்பத்தோடு அரஸ் பண்ணி சாவடிக்கனும்
கவலை வேண்டாம் நல்ல தீர்ப்பாக கிடைக்கும் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
*சம்ஸ் wrote:நண்பன் wrote:திருட்டு கும்பல் குடும்பத்தோடு அரஸ் பண்ணி சாவடிக்கனும்
கவலை வேண்டாம் நல்ல தீர்ப்பாக கிடைக்கும் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் பாஸ்
காலத்தை காத்திருக்காமல் சுட்டுத்தள்ளுங்க பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பசில் பிணை நிராகரிப்பு நாளை 7ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:திருட்டு கும்பல் குடும்பத்தோடு அரஸ் பண்ணி சாவடிக்கனும்
கவலை வேண்டாம் நல்ல தீர்ப்பாக கிடைக்கும் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் பாஸ்
காலத்தை காத்திருக்காமல் சுட்டுத்தள்ளுங்க பாஸ்
காலம் என்று நான் சொன்னது அல்லாவை. (ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். (ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்று அல்லாஹ் கூறுகிறான் நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிப்பு! தண்டனை திங்கட்கிழமை ஆரம்பம்
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு 27ம் திகதி வரை நீதிமன்றக் காவல் நீடிப்பு
» சீன மொழியில் பேசப்படும் 7ஆம் அறிவு படம்
» 27 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
» நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு 27ம் திகதி வரை நீதிமன்றக் காவல் நீடிப்பு
» சீன மொழியில் பேசப்படும் 7ஆம் அறிவு படம்
» 27 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
» நள்ளிரவில் '7ஆம் அறிவு' ட்ரெய்லர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|